--> -->
இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேணல் சூ ஜியாங்வெய் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட அவர்களை திங்கள்கிழமையன்று (மே, 06) சந்தித்தார்.
பயங்கரவாத சம்பவத்திற்குப் பின்னர் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படை , பொலிஸ், விஷேட அதிரடிப்படை மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன அயராது பணியாற்றி வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ். கோட்டேகொட அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்றுமாலை (மே, 06 )...
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கா அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட அவர்களை இன்று(மே, 03) சந்தித்தார்.
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட அவர்களை இன்று (மே, 03) சந்தித்தார்.பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது அவர்களிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த
விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட அவர்களை இன்று (மே, 03) சந்தித்தார்.
ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட அவர்கள் புதிய பாதுகாப்பு செயலாளராக இன்று (ஏப்ரல், 29) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டார்.
Tamil
எயார் கொமொடோ முஸ்தபா அன்வர் அவர்களின் தலைமையிலான பாகிஸ்தானிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (ஏப்ரல், 17) சந்தித்தனரு.
எதிர் வரும் தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் “அவுருது பொல” புதுவருட சந்தை இன்று (ஏப்ரல், 09) இடம்பெற்றது.
இந்திய பாதுகாப்பு செயலாளர் திரு. சஞ்சய் மித்ரா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (ஏப்ரல், 08) சந்தித்தார்.
இலங்கை மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையில் வருடாந்தம் இடம்பெறும் பாதுகாப்பு கலந்துரையாடலான இந்தோ – லங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் இன்று (ஏப்ரல், 08) கொழும்பில் இடம்பெற்றது .
திரு. அட யெனிகன் தலமையிலான ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்புச் செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (ஏப்ரல், 05) சந்தித்தனர்.
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் அதிமேதகு திருமதி ஜோஅன்ன மேரி கெம்கர்ஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (ஏப்ரல், 05) சந்தித்தார்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வருடாந்த தடகள விளையாட்டுப் போட்டி நிறைவு தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் இன்று (மார்ச், 30) கலந்து சிறப்பித்தார். பொலிஸ் திணைக்களத்தின் 82ஆவது தடகள விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் கொழும்பு -4 பம்பலப்பிட்டிய பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் (SLCOMM) மூன்றாவது வருடாந்த கல்வியாண்டுக்கான அங்குரார்ப்பன நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் ,22) அத்திட்டிய ஈகிள்ஸ் லேக்சைட் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாது. இந்நிகழ்வு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
உலகவாழ் பௌத்த மக்களின் மரபுரிமையான தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள “திரிபீடகாபிவந்தனா” வாரத்தை முன்னிட்டு சனிக்கிழமையன்று ( மார்ச், 16) இடம்பெற்ற மத நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிற்கு நியமிக்கப்பட்ட புதிய பாதுகாப்பு செயலாளர் திரு. என்.கே. ஜி. கே. நெம்மவத்த அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது தமது கடமைகளை இன்று (மார்ச், 12) பொறுப்பேற்றுக் கொண்டார்.
ரஷ்ய தூதுவர், அதிமேதகு திரு. யூரி மட்டேறி அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (பெப்ரவரி, 27) சந்தித்தனர்.
ஜெனெரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் எயார் வைஷ் மார்ஷல் சாகர கொடகதெனிய அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை நேற்று (பெப்ரவரி, 14) சந்தித்தார்.
மாலி நாட்டில் ஐ. நா. அமைதி காப்பு பணிகளை மேற்கொள்ளும் படைகளின் கட்டளைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் டென்னிஸ் ஜில்லிஸ்போரே அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை நேற்று (பெப்ரவரி, 05) சந்தித்தார்.
இலங்கையின் 71 வது சுதந்திர தினம் இன்று ஆகும்.71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளும் பிரதான சுதந்திர தின அணிவகுப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் காலி முகத்திடலில் இன்று காலை இடம்பெற்றது.
பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை கௌரவிக்கும் வகையில் கொழும்பு நாளந்த கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தினால் திங்களன்று (ஜனவரி, 21) ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொண்டார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு ஜேம்ஸ் டோரிஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை நேற்றையதினம் (ஜனவரி, 16) சந்தித்தார்.
இலங்கைக்கான பங்களாதேஷ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் செய்யத் மக்சுமுல் ஹாகிம் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை திங்கள் கிழமையன்று (ஜனவரி,14) சந்தித்தார்.