இலங்கை கடற்படையின் பிரதம அதிகாரியாக ஊhநைக ழக ளுவயகக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 15, 2021
இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனிஸ் ஐ.ஷ்கோடா பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (12) சந்தித்தார்.
ஜனவரி 12, 2021
இலங்கை கடற்படையின் 24வது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று நட்சத்திர தரத்தைக் கொண்ட வைஸ் அட்மிரலாக தரம் உயர்த்தப்பட்ட அவர், இலங்கை கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 15, 2020
கொரோனா வைரஸ் பரவல் இருந்து நாட்டை பாதுகாக்க இராணுவத்தினர் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 13, 2020
புதிதாக அறிவிக்கப்பட்ட ஒன்பது நோயாளிகள் உள்ளடங்கலாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 50 ஆக உயர்ந்துள்ள நிலையில், வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸைத் தடுக்க விடுமுறை நாட்களில் சுற்றுப்பயணங்கள் மற்றும் யாத்திரைகளில் ஒன்று சேர்வதை தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
மார்ச் 18, 2020
இங்கிலாந்து, ஈரான், இத்தாலி, தென் கொரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்து மார்ச் 1ம் திகதி முதல் 15ம் திகதி வரை இலங்கைக்கு வருகை வந்த அனைத்து இலங்கையர்களும் தங்களை அருகிலுள்ள...
மார்ச் 17, 2020
மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய டிஜிட்டல் ஊடகங்களில் மூலம் மக்களை தவறான வழியில் இட்டுச்செல்லும் வகையில் வதந்திகளை பரப்புவவர்களுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சு சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.
மார்ச் 16, 2020
லக்னோவில் நடைபெறும் 11வது ‘டிபெக்ஸ்போ-2020’ பாதுகாப்பு கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு இந்தியாவினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இந்தியா சென்றடைந்தார்.
பெப்ரவரி 08, 2020
பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது அழைப்பையேற்று ரஷ்ய இராணுவத்தில் 45 வருடங்கள் சேவையாற்றிய ரஷ்ய குடியரசின் இராணுவ தளபதியான ஜெனரல் ஒலேக் சல்யுகோவ் (Oleg Salyukov) அவர்கள் இம் மாதம் (3) ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இவர் இலங்கையில் 5 நாட்கள் தங்கியிருப்பார்.
பெப்ரவரி 02, 2020
பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான “ரெமன் அல்கராஸ்' மற்றும் 'டாவோ டெல்சூர்' என்ற கப்பல்கள் மூன்று நாள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
ஜனவரி 27, 2020
சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்காக பொது மன்னிப்பு காலத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனவரி 14, 2020
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிசம்பர் 31, 2019
பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க அவர்கள் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கொழும்பு 03, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போதே தமது கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்.
டிசம்பர் 18, 2019
இலங்கையில் நடைபெற்று வரும் இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான மிதிவெடி பிரிவின் செயல்பாட்டு நிலை செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கான விஜயமொன்றை ரஷ்ய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் யூரி ஸ்டாவிட்ஸ்கி தலைமையிலான ஒரு ரஷ்ய தூதுக்குழு, பொறியியல் படையணி தலைமையகத்தில் இம் மாதம் (12) ஆம் திகதி இந்த செயலமர்வு இடம்பெற்றது.
டிசம்பர் 14, 2019
புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. சமல் ராஜபக்ஷ அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது தமது கடமைகளை இன்று (நவம்பர், 29) பொறுப்பேற்றுக் கொண்டார்.
நவம்பர் 29, 2019
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர், கேணல் சஜ்ஜாத் அலி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 29) சந்தித்தார்.
நவம்பர் 29, 2019
போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் திருமதி.
நவம்பர் 28, 2019
ஜெனெரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் எயார் வைஷ் மார்ஷல் எச்.எம்.எஸ்.கே.பீ.கே. கொடகதெனிய அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 28) சந்தித்தார்.
நவம்பர் 28, 2019
மித்திர சக்தி – VII கூட்டுப் படை இராணுவ பயிற்சியானது இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தினரை உள்ளடக்கி இந்தியாவில் பூனே பிரதேசத்தில் உள்ள குமாஓன் படை முகாம் வளாகத்தில் ஞாயிற்றுக் கிழமை (01டிசெம்பர்) இலங்கை இராணுவத்தின் கெமுனு ஹேவா படையணியின் 120 படையினர்கள் மற்றும் இந்திய இராணுவ குமாஓன் படைத் தலைமையக படையினரை உள்ளடக்கி இடம் பெறவுள்ளது.
நவம்பர் 27, 2019
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கொமடான்ட் மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 27) சந்தித்தார்.
நவம்பர் 27, 2019
இந்திய கடற்படைக்கு சொந்தமான “ஐஎன்எஸ் நிரீக்ஷக்” கப்பல் பயிற்சி நோக்கிலான விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று (நவம்பர், 25) இலங்கையை வந்தடைந்தது. திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்த இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 26, 2019
கடலோர பாதுகாப்புபடை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விஜேதுங்க அவர்கள், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 26) சந்தித்தார்.
நவம்பர் 26, 2019
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு யுரி மடேரி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 25) சந்தித்தார்.
நவம்பர் 25, 2019
கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற 6ஆவது ஆசிய பசிபிக் மாநாடு வெற்றிகரமாக நேற்று (நவம்பர், 21) நிறைவுற்றது.
நவம்பர் 22, 2019
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான விஷேட சந்திப்பொன்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்கள் தலைமையில் இன்று (நவம்பர், 22) இடம்பெற்றது.
நவம்பர் 22, 2019
இராணுவத் தளபதி, லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 22) சந்தித்தார்.
நவம்பர் 22, 2019
புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளை இன்று (நவம்பர், 20) பொறுப்பேற்றுக்கொண்டார்.
நவம்பர் 20, 2019
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதி (இராணுவ பாதுகாப்பு கட்டிடத்தொகுதி) நாளை (நவம்பர் 08) திறக்கப்படவுள்ளது.
நவம்பர் 07, 2019
இலங்கை கடற்படையின் பத்தாவது சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடான “கோல் டயலொக் - 2019” இன்று (ஒக்டோபர், 21) ஆரம்பமானது.
ஒக்டோபர் 21, 2019
இன்று காலை (ஒக்டோபர்,16) கம்பஹா மிரிஸ்வத்த, கெப்பெடிபொல மகாவித்தியாலயம் மற்றும் முகத்துவாரம் மட்டக்குளி புனித மரியாள் தேவாலயம் ஆகியவற்றுக்கு அருகாமையில் வெடிகுண்டு ஒன்று இருப்பதாக போலியான தகவல்கள் பரவிவருகின்றன.
ஒக்டோபர் 16, 2019
இலங்கை இராணுவத்தின் 70ஆவது ஆண்டு நிறைவு தின பிரதான நிகழ்வு கொழும்பு காலி முகத்திடலில் நேற்றுக் காலை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
ஒக்டோபர் 11, 2019
சீன இணையவெளி நிர்வாக பிரதி அமைச்சர் கௌரவ யாங் சியாஓவெய் அவர்களின் தலைமயிலான அதிதிகள் , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை நேற்று (ஒக்டோபர். 09) சந்தித்தனர்.
ஒக்டோபர் 10, 2019
விமானப்படயின் எம்ஐ 17 ஹெலிகொப்டரைப் பயன்படுத்தி இலங்கை விமானப்படையினர் இலங்கை கடற்படையினருடன் இணைந்து கடல்சார்ந்த பகுதிகளில் உருவகப்படுத்தப்பட்ட தேடல் நடவடிக்கையை கடந்த திங்கள்கிழமையன்று (ஒக்டோபர், 07) மேற்கொண்டனர்.
ஒக்டோபர் 09, 2019
ஆசிய கடலோர பாதுகாப்புபடைகளின் நிறுவன தலைவர்களுக்கான 15 வது உயர்மட்ட சந்திப்பு இன்று (ஒக்டோபர், 08) கொழும்பில் ஆரம்பமானது.
ஒக்டோபர் 08, 2019
விஷேட அதிரடிப்படை பயிற்சிப் பாடசாலையில் 76வது அடிப்படை பயிற்சிநெறி பூர்த்தி செய்து வெளியேறும் விஷேட அதிரடிப்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வு இன்று (ஒக்டோபர், 05) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
ஒக்டோபர் 05, 2019
மொரட்டுவ ரவட்டவட்ட பிரதேசத்தின் 404 இலக்கம் கொண்ட கைவிடப்பட்ட காணி ஒன்றிலிருந்து பயன்படுத்தப்படாத மூன்று கைக்குண்டுகள் இன்று மாலை (ஒக்டோபர், 04) மீட்கப்பட்டுள்ளன.
ஒக்டோபர் 04, 2019
இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் அதி மேதகு திரு. ஹான்ஸ்பீட்டர் மொக் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (ஒக்டோபர், 02 ) சந்தித்தார்.
ஒக்டோபர் 02, 2019
ரஷ்யா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையில் இருதரப்பு இராணுவ கூட்டுறவு தொடர்பான சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று நேற்று (ஒக்டோபர், 01) இடம்பெற்றது.
ஒக்டோபர் 02, 2019
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் பிரதானி திரு. சரத் தாஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.
ஒக்டோபர் 01, 2019
தற்போது இடம்பெற்றுவரும் “நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” நடவடிக்கையின் ஒரு பகுதியாக படையினர், பயங்கரவாதிகளின் போதைப்பொருள் விநியோக இடங்களை சோதனை செய்யும் பல ஒத்திகை நடவடிக்கைகள் நேற்று (செப்டம்பர்,19) இடம்பெற்றது.
செப்டம்பர் 20, 2019
அண்மையில் இலங்கை இராணுவத்தினர் ஏற்பாடுசெய்திருந்த விஷேட கண் சிகிச்சை முகாம் நிகழ்வில் சுமார் 300 க்கும் அதிகமான பார்வைக் குறைபாடுடைய பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.
செப்டம்பர் 20, 2019
அவுஸ்திரேலிய தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (செப்டம்பர், 18) சந்தித்தனர்.
செப்டம்பர் 18, 2019
போர்வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் அங்கத்தவர்கள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன், இவ் அங்கத்தவ குழுவினர் மகா சங்க உறுப்பினர் வண.
செப்டம்பர் 16, 2019
கொழும்பு -9 தெமட்டகொடை, மஹவில வீதியிலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு கொள்கலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெடிப்பு சம்பவம் ஒன்று (செப்டம்பர் ,15) இடம்பெற்றுள்ளது.
செப்டம்பர் 15, 2019
தற்போது நடைபெற்றுவரும் “நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” இன் ஒரு பகுதியான களமுனை போர் பயிற்சி நடவடிக்கைகள் கொழும்பில் நேற்று (செப்டம்பர், 13) இடம்பெற்றது.
செப்டம்பர் 14, 2019
தற்போது இடம்பெற்றுவரும் “நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒத்திகை போர் பயிற்சி நடவடிக்கைகள் வியாழக்கிழமை (செப்டம்பர், 12) இடம்பெற்றுள்ளது.
செப்டம்பர் 13, 2019
தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாகவும் இடம்பெறும் ‘பனைமர படைப்பாற்றல்- 2019’ புத்தாக்க கண்காட்சி யாழ், வீரசிங்கம் மண்டபத்தில் இம்மாதம் 04ம் மற்றும் 05ம் திகதிகளில் நடைபெற்றது.
செப்டம்பர் 12, 2019
பயிற்சி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு விஜயத்தினை மேற்கொண்டு தாயகத்திலிருந்து பயணமான இரண்டு கடற்படைக் கப்பல்களும் இவ்வார இறுதியில் (செப்டம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்தன.
செப்டம்பர் 12, 2019
நிறுவங்களுக்கிடையிலான முதலாவது சர்வதேச மதிப்பீட்டு அணி செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ‘பொக்ஸ் ஹில் செஸ் பீஸ்டா 2019’ நிகழ்வுகள் கடந்த திங்கட்கிழமை தியதலாவயிலுள்ள சினோ - லங்கா நட்புறவு கேட்போர்கூடத்தில் (நெலும் பொகுன) இடம்பெற்ற பிரமாண்டமான விருது வழங்கும் நிகழ்வுடன் நிறைவு பெற்றது.
செப்டம்பர் 09, 2019
தற்போது இடம்பெற்றுவரும் “நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” களமுனை போர் பயிற்சி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கண்டி கடெம்பே பகுதியில் ஒத்திகை போர் பயிற்சி வார இறுதி நாட்களில் முன்னெடுக்கப்பட்டது.
செப்டம்பர் 09, 2019
'சொமுத்ர அவிஜான்' எனும் பங்களாதேஷ் கடற்படைக்கப்பல் நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று (செப்டம்பர், 07) கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்தது.
செப்டம்பர் 08, 2019
அண்மையில் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட பாதணிகள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெருந்தொகையான மாணவர் குழுவினர்கள் பயனடைந்துள்ளனர்.
செப்டம்பர் 07, 2019
அண்மையில் இலங்கை இராணுவ வீரர்கள் குழுவினர் முலங்காவில் பிள்ளையார் கோவில் வளாகம் மற்றும் காரியலங்காபட்டுவான் அந்தோனியர் ஆலய வளாகம் என்பவற்றை சுத்தம் செய்வதற்கு தமது உதவிகளை வழங்கியுள்ளனர்.
செப்டம்பர் 06, 2019
இலங்கை மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் இணைந்து பங்குகொள்ளும் 2019ஆம் ஆண்டுக்கான இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இலங்கை கடற்படைக்குச் சொந்தமான “சிந்துறால” மற்றும் “சுரநிமால” ஆகிய இரண்டு கடற்படை கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து இந்தியா நோக்கி நேற்று (செப்டெம்பர், 05) பயணித்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 06, 2019
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் மின்னேரியாவில் செவ்வாய்கிழமை (செப்டம்பர், 03) ஆரம்பமான களமுனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி X - 2019' நடவடிக்கைகள் தொடர்ந்தும் கிழக்கு பிராந்தியத்தில் நடைபெற்று வருகின்றன.
செப்டம்பர் 05, 2019
இறையாண்மை எல்லைகள் நடவடிக்கை மற்றும் அவுஸ்திரேலிய கூட்டுப் படை தளபதி, மேஜர் ஜெனரல் கிரேய்க் புரினி அவர்கள் தலைமையிலான அவுஸ்திரேலிய அரச தூதுக்குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை நேற்று (செப்டெம்பர், 03) சந்தித்தனர்.
செப்டம்பர் 04, 2019
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர், கேணல் சஜ்ஜாத் அலி அவர்கள் பாதுகாப்பு செயலாளர், ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (செப்டெம்பர், 04) சந்தித்தார்.
செப்டம்பர் 04, 2019
இலங்கை பொலிஸ் தனது 153 வது ‘பொலிஸ் தினத்தை’ நேற்று (செப்டம்பர், 03) கொண்டாடியது. 153 வது ‘பொலிஸ் தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம் பம்பலப்பிட்டியில் உள்ள பொலிஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றதாக பொலிஸ் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 04, 2019
புதிய இராணுவத்தளபதி, லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (செப்டெம்பர், 03) சந்தித்தார்.
செப்டம்பர் 03, 2019
புதிய இராணுவத் தளபதி, லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (செப்டெம்பர், 03) சந்தித்தார்.
செப்டம்பர் 03, 2019
இலங்கை இராணுவம் ஏற்பாடுசெய்திருந்த களமுனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி X - 2019' நடவடிக்கைகள் மின்னேரியவிலுள்ள களமுனை போர் பயிற்சி தலைமையகத்தில் இன்று (செப்டம்பர்,03) ஆரம்பமானது.
செப்டம்பர் 03, 2019
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு அடுத்த வாரம் (செப்டெம்பர்,11&12) ஆரம்பமாகவுள்ளது.
செப்டம்பர் 03, 2019
இலங்கை கடலோர பாதுகாப்பு படையினர் கடந்த வாரம் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியானதொரு உயிர்காப்பு விழிப்புணர்வு நிகழ்சித்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
செப்டம்பர் 02, 2019
மத்திய ஆபிரிக்க குடியரசின் ஐக்கிய நாடுகள் சபை பல பரிமாண ஒருங்கிணைந்த சீர்திருத்த பணியிலுள்ள இலங்கை விமானப்படை போக்குவரத்து குழுவினர் கடந்த மாதத்தில் பல்வேறு முக்கிய சிவில்-இராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மற்றும் மருந்து நன்கொடை திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
செப்டம்பர் 02, 2019
வட பிராந்திய கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த கடற்படை படகின் கண்காணிப்பு வீரர்கள், யாழ்ப்பாணம் கச்சதீவு கடலுக்கு அப்பால் கடலில் நிர்க்கதியான நான்கு (04) இந்திய மீனவர்களை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 01) மீட்டுள்ளனர். குறித்த நான்கு மீனவர்களும் எதிர்பாராதவிதமாக கடலில் தத்தளித்து கொண்டிருந்த வேளையில் கடற்படையினரால் மீட்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 02, 2019
அதிரடிப்படையின் 35ஆவது போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வு கட்டுகுருந்த அதிரடிப்படை பயிற்சி கல்லூரியில் இன்று (செப்டெம்பர், 1) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
செப்டம்பர் 01, 2019
வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட்,29) ஆரம்பமான சர்வதேச மாநாடான ஒன்பதாவது 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2019' இன்றைய தினம் வெற்றிகரமாக நிறைவுற்றது. ஒன்பதாவது வருடமாகவும் இடம்பெற்ற இரண்டு நாட்களைக் கொண்ட இம்மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியது.
ஆகஸ்ட் 31, 2019
இன்று (ஆகஸ்ட்,29) இடம்பெற்ற இலங்கை இராணுவத்தின் வருடாந்த சர்வதேச பாதுகாப்பு மாநாடுகளில் ஒன்றான 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2019' அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
ஆகஸ்ட் 29, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் 'தேசத்திற்காக ஒன்றினைவோம்' கருத்திட்டத்திற்கு அமைய, யாழ் மற்றும் அதன் தீவுப் பகுதிகளில் இம்மாதம் ( ஆகஸ்ட் ) 23ம் திகதி முதல் 26ம் திகதி வரை இலங்கை கடற்படையினரால் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 29, 2019
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் மற்றுமொரு மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்றய தினம் (ஆகஸ்ட், 27) பாதுகாப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
ஆகஸ்ட் 28, 2019
இலங்கை இராணுவத்தின் வருடாந்த சர்வதேச பாதுகாப்பு மாநாடுகளில் ஒன்றான 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2019' எதிர் வரும் வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட்,29) இடம்பெறவுள்ளது. தொடர்ந்து ஒன்பதாவது வருடமாகவும் இடம்பெறும் இரண்டு நாட்களைக்கொண்ட இம்மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.
ஆகஸ்ட் 27, 2019
இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக 10வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி - X' அடுத்த வாரம் (செப்டம்பர்,03) ஆரம்பமாகவுள்ளது.
ஆகஸ்ட் 27, 2019
அண்மையில் இலங்கை மற்றும் இந்திய கடலோர பாதுகாப்புப் படைகளுகிடையிலான நான்காவது வருடாந்த உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வு, புது டில்லியில் உள்ள இந்திய கடலோர பாதுகாப்புப்படை தலைமையகத்தில் (ஆகஸ்ட், 20) இடம்பெற்றதாக கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 27, 2019
புதுடில்லியை தளமாக கொண்ட சாம்பிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் ஸ்டீபன் சிமுசண்டுஅவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை செவ்வாயன்று (ஆகஸ்ட், 27) சந்தித்தார்.
ஆகஸ்ட் 27, 2019
ரஷ்ய விஞ்ஞானி கலாநிதி. இவ்ஜீனி யுஸசெவ் (Evegeny Usachev) உள்ளிட்ட ரஷ்ய பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை நேற்று (அகஸ்ட், 26) சந்தித்தது.
ஆகஸ்ட் 27, 2019
இலங்கை கடற்படையின் 2 கப்பல்கள் கூட்டு பயிற்சி பெறும் நோக்கில் இலங்கை துறைமுகத்தில் இருந்து பங்களாதேஷ் மற்றும் மியன்மார் ஆகிய துறைமுகங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 25, 2019
இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே டப்டப்வீ ஆர் டப்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் 54ஆவது பிரதம அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 24, 2019
முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களின் சேவைக்காலம் இவ்வருடம் 2019 டிசம்பர் 31ஆம் திகதிவரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 23, 2019
நாட்டில் நடைமுறையில் இருந்த அவசரகால விதிமுறைகள் நீட்டிக்கப்படமாட்டாது,
ஆகஸ்ட் 23, 2019
புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் எல்எச்எஸ்சீ சவேந்திர சில்வா டப்டப்வி ஆர்டப்பி ஆர்எஸ்பி வீஎஸ்வீ யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி அவர்கள், இராணுவ தலைமையகத்தில் இன்று (ஆகஸ்ட், 21) இடம்பெற்ற வைபவத்தின் போது தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆகஸ்ட் 21, 2019
மேற்கண்ட நியமனத்தைத் தொடர்ந்து தோன்றிய கருத்துகள் தொடர்பில் பின்வருவன அவதானிக்கப்படுகின்றது:
ஆகஸ்ட் 21, 2019
இலங்கை இராணுவத்திலிருந்து விடை பெற்றுச் செல்லும் 22 ஆவது இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள், 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி முதல் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஜெனரல் பதவிக்கு பதவியுயர்த்தப்பட்டார்.
ஆகஸ்ட் 20, 2019
இலங்கையின் 23வது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 19, 2019
கிளிநொச்சி கிறிஷ்ணபுரத்தில் படையினர் கட்டுப்பாட்டில் இருந்த 23.5 ஏக்கர் அரச அனுமதிபெற்ற கட்டிடங்களை உள்ளடக்கிய காணியானது, நல்லெண்ண மற்றும் நல்லிணக்க நோக்கத்துடன் படையினரால் கடந்த வியாழன் 15 ஆம் திகதி விடுவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 18, 2019
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் அதிமேதகு திருமதி ஜோஅன்ன கெம்கர்ஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (அகஸ்ட், 07) சந்தித்தார்.
ஆகஸ்ட் 07, 2019
கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட், 05) ஆரம்பமான வருடாந்த எசல பெரஹெர கலாச்சார நிகழ்வுகளின் மூன்றாவது நாள் இன்றாகும் (ஆகஸ்ட், 07).
ஆகஸ்ட் 07, 2019
2019ஆம் ஆண்டிற்கான வருடாந்த ‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ இம்மாத இறுதியில் (ஆகஸ்ட்) ஆரம்பமாக உள்ளது. இலங்கை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இரண்டு நாட்கள் இடம்பெற உள்ள இம்மாநாடு 29ஆம் திகதி ஆரம்பமாகி 30ஆம் திகதி நிறைவடையுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 06, 2019