--> -->

பாதுகாப்பு செய்திகள்




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மண்சரிவு அபாய எச்சரிக்கைகள்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று ஆறு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

'டக்டே' சூறாவளி தொடர்பில் அவதானமாக செயற்படவும்

தென்கிழக்கு அரேபிய கடலில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக உருவாகியுள்ள தாழமுக்கம் ‘டக்டே’ எனும் சூறாவளியாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வட பகுதியில் மேலும் பல இடைநிலை பராமரிப்பு நிலையங்கள்

நாட்டில் வைரஸ் பரவல் நிலையை எதிர்கொள்ளும் வகையில் யாழ் பாதுகாப்பு படை கட்டளைத் தலைமையக படை வீரர்களினால் வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி கட்டிடம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 200 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக மாற்றி அமைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நிவாரணம்

வெள்ள நிவாரண நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுக்கும் வகையில் இலங்கை கடற்படை, நேற்று (மே 14) மாலை கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களுக்கு மேலும் அதிகமான நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.








செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள் அறிவிப்பு

கொழும்பு, கம்பஹா, காலி, இரத்னபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் தனிமைப்படுத்தல் இதிலிருந்து விடுவிக்க பட்டுள்ளதாகவும் மேலும் சில பகுதிகள்  உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தடுப்பூசி திட்டத்திற்கு இராணுவத்தினர் உதவி

கொழும்பு மாவட்டத்தில் நுகேகொடை, வெள்ளவத்தை மாளிகாவத்தை, மட்டக்குளிய, கெத்தாராம ஆகிய இடங்களில் தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வழங்கும் திட்டத்துக்கு முப்படையினர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெல்லவாயவில் இடைத்தங்கல் சிகிச்சை நிலையம் ஸ்தாபிப்பு

இலங்கை இராணுவத்தின் 20வது இலங்கை சிங்க​​ ரெஜிமென்ட் படைவீரர்கள் வெல்லவாயாவில் உள்ள இளைஞர் பயிற்சி மையத்தை ஒரு இடைநிலை சிகிச்சை  நிலையமாக மாற்றி வெல்லவாய வைத்தியாலை பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வார இறுதி நாட்களில் நாடுபூராகவும் பயணத் தடை

கொவிட் -19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாளை முதல் திங்கள் வரை நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா சற்று முன் தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தடுப்பூசி ஏற்றும் பணிகளுக்கு கடற்படையினர் உதவி

அரசாங்கத்தின் கோவிட் -19 தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில்  கடற்படை சினோஃபார்ம் தடுப்பூசியை அரசு மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கந்தளாயில் இடைத்தங்கல் சிகிச்சை நிலையம் இராணுவத்தினரால் ஸ்தாபிப்பு

கந்தளாய் இளைஞர் சேவை நிலையம் 150 படுக்கைகளைக் கொண்ட இடைத்தங்கல் சிகிச்சை நிலையமாக இராணுவத்தினரால் மாற்றியமைக்கப்பட்டது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மேலும் பதின் மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்

கொழும்பு, கம்பஹா, காலி, இரத்னபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள பதின் மூன்று பகுதிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (மே 12) அறிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மேலும் ஆறு இடங்கள் தனிமைப்படுத்தலில்

இன்று காலை 6 மணி முதல் அமுலுக்கு வரும்  வகையில் மேலும் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு பிரதேசங்கள்  தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட பிரதேசமாக அறிவிக்கபடுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அம்பாரை ஹாட்லி கல்லூரியின் இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றம்

400 படுக்கைகளைக் கொண்ட கொவிட்-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக அம்பாறை ஹாட்லிக் கல்லூரி இராணுவத்தினர் மாற்றி அமைத்துள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் சிகிச்சை கூடம் விமானப்படையின் கட்டுமான உதவியுடன்

இலங்கை விமானப்படையின் கட்டுமான உதவியுடன் நடைபெற்று வரும் முல்லேரியா ஆதார வைத்தியசாலையின் வார்டு வளாகம் ஜூன் மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படை சுகாதாரத்துறைக்கு மேலும் வழிகளைத் திறக்கிறது

சுகாதார வசதிகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளை ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இலங்கை கடற்படை கொரோன வைரஸ் நோயாளிகளுக்கு 200 படுக்கைகள் கொண்ட ஒரு இடைநிலை பராமரிப்பு மையத்தை பூச கடற்படை தளத்தில் திறந்து வைத்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பயணக் கட்டுப்பாடுகள் - இராணுவத் தளபதி

நாடு முழுமையாக முடக்கப்பட வேண்டும் என்ற எந்த ஒரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவே இது தொடர்ந்து பொதுமக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.