--> -->
இராணுவத்தின் ஒத்துழைப்பு சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் வன்னி பிராந்தியத்தில் தேவையுடைய சிவிலியன் குடும்பம் ஒன்றுக்கான புதிய வீட்டின் நிர்மாணப்பணிகள் அண்மையில் (ஆகஸ்ட், 08) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் திடீரென பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரணைதீவு பகுதியல் பாம்புக்கடி காரணமாக உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் (ஆகஸ்ட், 06) உதவியளித்துள்ளனர்.
இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலைய வருடாந்த கருத்தரங்கு தொடரின் மற்றுமொரு பிரிவு பத்தரமுல்ல சுகுருபாயவில் அமைந்துள்ள இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் கேட்போர்கூடத்தில் இன்று (ஆகஸ்ட், 07 ) இடம்பெற்றுள்ளது.
வேவ் ரைடர் படகின் நடவடிக்கை மற்றும் பயிற்சி செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை கடலோர பாதுகாப்பு படை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றிற்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று புதன்கிழமையன்று (ஜுலை,17)கொழும்பு, வெள்ளவத்தை கடலோர பாதுகாப்பு படை தலைமையகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.