--> -->
செய்தி   பிற செய்திகள்

பிற செய்திகள்

பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

‘சந்தஹிரு சேய’ நிர்மாணப்பணிகளின் முன்னேற்ற மீளாய்வு

பக்தர்கள் தமது வழிபாடுகளை மேற்கொள்ளும் வகையில் “சேத்திய” இனது நிர்மான வேலைத்திட்டங்களை முதலில் நிரைவு செய்வதற்கும் சிற்பங்கள் மற்றும்  அதன் வெளி அமைப்புக்களை அதன் பின்னர் வழிபாடும்வகையிலும் நிறைவு நிரைவு செய்வதனை தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷசவிடமிருந்து தனக்கு ஆலோசனை கிடைக்க பெற்றதாக பாதுகாப்பு செயளாளர் தெரிவித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

சிங்கள - ஆங்கில அகராதி பாதுகாப்பு செயலாளரிடம் கையளிப்பு

புத்ததாச ஹேவகேயினால் தொகுக்கப்பட்ட சிங்கள சொற்களுக்கான  ஆங்கில விளக்கம் கொண்ட அகராதியொன்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிடம்  இன்று (பெப்ரவரி, 12) கையளிக்கப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இராணுவத்தின் ஒத்துழைப்பால் 163.4 மில்லியன் ரூபா பெறுமதியான 32 இலட்சம் கிலோ நெல் கொள்வனவு

நெல் சந்தைப்படுத்தல் சபை, கடந்த இரண்டு வார காலத்திற்குள் 163,430,000 ரூபா பெறுமதியான   3,268,600 கிலோ நெல்லை கொள்வனவு செய்வதற்கு  இலங்கை இராணுவம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

நாட்டில் பயங்கரவாதம் மேலோங்க இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் அடிப்படைவாத அமைப்புக்களை மேலும் இந்நாட்டில் செயற்படுவதற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார். 


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கேரள கஞ்சா கடத்தல் இராணுவத்தினரால் முறியடிப்பு

இலங்கை இராணுவத்தினர், இன்று (26)  காலையுடன் நிறைவுற்ற சுமார் 12 மணி நேர விஷேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் சுமார் 24 கிலோ கேரள கஞ்சா மற்றும் 99.5 அடி முதுரை மரகுற்றிகளையும் கைபற்றியுள்ளனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பொதுமக்கள் மற்றும் பொலிசாரின் பிரச்சினைகளை தீர்க்க ' பொலிஸ் குறை தீர்த்தல் தினம்

பொலிஸார் மீதான பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கும், பொலிஸார் மத்தியில் நிலுவையில் உள்ள நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையில்  ‘பொலிஸ் குறை தீர்த்தல் தினம்’ ஜனவரி 29ம் திகதி பத்தரமுல்லவில் உள்ள சுஹுரூபாயவில் நடைபெறவுள்ளது.  

 


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

புதிய உப வேந்தராக மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் கடமைகளை பொறுப்பேற்பு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் 2020 ஜனவரி 16ஆம் திகதி தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

“சுந்தல பூர்ணிகா” எனும் தலைப்பில் எழுதப்பட்ட புத்தகம் பாதுகாப்பு செயலாளரிடம் வழங்கிவைப்பு

ஆஷா மதுதிசருவினால் எழுதப்பட்ட  “சுந்தல பூர்ணிகா” எனும் நாவல் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிடம் பாதுகாப்பு அமைச்சில் வைத்து நவலாசிரியறினால் இன்று (ஜனவரி, 13) கையளிக்கப்பட்டது. 


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய எஸ் ரி எப்பினால் விஷேட நடவடிக்கை பிரிவு

தேசிய பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாபை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் தலைமையகத்தில் 24 மணி நேரமும் செயற்படும் வகையில் விஷேட நடவடிக்கை பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

விமானப் படை விமான விபத்து : அரச பகுப்பாய்வு அறிக்கை சமர்பிக்குமாறு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

ஹப்புத்தலையில் இடம்பெற்ற விமானப் படை விமான விபத்து சம்பவத்திற்கான காரணங்கள் குறித்த அறிக்கைகளை சமர்பிக்குமாறு  அரச பகுப்பாய்வாளர்கள், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு  பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இலங்கை விமானப் படை விமானம் ஹப்புத்தளையில் விபத்து

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான வை-12 ரக விமானம் இன்று (ஜனவரி-03) காலை ஹப்புத்தளை பிரதேசத்தில விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுதந்த ரணசிங்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளராக நியமனம்

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புதிய பணிப்பாளராக மேஜர் ஜெனரல் ஓய்வு சுதந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

சட்டவிரோத குடியேற்றகாரர்கள் 175க்கும் மேற்பட்டோர் கடற்படையினரால் கைது

2019 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்திற்கு நோக்கி பயணிக்கும் இலங்கையை சேர்ந்த சட்டவிரோத குடியேற்றகாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படை மற்றும் பொலிஸ் கூட்டாக செயற்பட வேண்டும் - பதில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா

நாட்டின் ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக் கருவுக்கு அமைய நாட்டினதும் நாட்டு மக்களினதும் அதிகபட்ச பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாக பதில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் மீளாய்வு

ஓய்வுபெற்ற படை வீரர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் மீளாய்வு கூட்டம் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன அவர்களின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் திங்களன்று (டிசம்பர் 30) இடம்பெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரண பொதிகள் அன்பளிப்பு

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது பணியாளர்களின் சுமார் 500க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு அப்பியாச புத்தகங்கள், புத்தகப்பைகள் மற்றும் காலணிகளுக்கான கிப்ட்  வவுச்சர்கள் உள்ளடங்கிய கற்றல் உபகரண பொதிகளை  வழங்கிவைத்தது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் திறமைகளை பறைசாற்றும் இராணுவ பரா விளையாட்டு போட்டிகள்

22வது இராணுவ பரா விளையாட்டு போட்டிகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (டிசம்பர், 27) சுகததாச உள்ளரங்கில் ஆரம்பமானது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பண்டிகை கால கொண்டாட்டங்களில் படையினரும் இணைவு - சிறார்களுக்கும் உதவிக்கரம்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அண்மையில் (டிசம்பர்,24 )இராணுவம் ஏற்பாடு செய்த நிகழ்வின்போது யாழ் பிராந்தியத்திலுள்ள வறிய மாணவர்களுக்கு சுமார் நூறு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இலங்கையில் சுனாமி அனர்த்தத்தின் 15 வருட ஞாபகார்த்த தின நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (டிசம்பர், 26) 15 வருடம் பூர்த்தியடைகின்றது. இதனை முன்னிட்டு தேசிய பாதுகாப்பு தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டதுடன் நாட்டின் 25 மாவட்டங்களிலும் பல்வேறு ஞாபகார்த்த தின நிகழ்வுகளும் சமய அனுஷ்டானங்களும் மேற்கொள்ளப்பட்டன.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

திருமலை கடற்கரை பிரதேசத்தின் சுத்திகரிப்பில் இணைந்துகொண்ட இந்திய கடற்படை தளபதி

இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுடன் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர், 22) திருகோணமலையிலுள்ள  சாண்டி பே கடற்கரை பிரதேசத்தில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களினால் 63 இராணுவ உயரதிகாரிகள் பதவியுயர்வு

முப்படைகளின் முனைஞரும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான மேன்மை தங்கிய  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களின் பரிந்துரைப்பின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால்  இராணுவத்திலுள்ள உயரதிகாரிகள் 63 பேர் இம் மாதம் (16) ஆம் திகதி பதவியுயர்த்தப்பட்டனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

மித்திர சக்தி கூட்டுப் படைப் பயிற்சிகள்

இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தினரிக்கிடையிலான மித்திர சக்தி கூட்டுப் படைப் பயிற்சியின் இறுதிக் கட்ட நடவடிக்கைப் பயிற்சிகள் இந்தியா பூனோயில் சிவனேரி எனும் பிரதேசத்தில் கட்டமைப்பு மற்றும் நடவடிக்கை சவால்கள் போன்றவற்றின் தலைப்புகளில் இடம் பெறுகின்றன.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கிளிநொச்சியில் சாலை விபத்துகளைத் தடுக்க பொலிஸாரினால் சிறப்புத் திட்டம்

இரவு நேரங்களில் தெளிவாக  அடையாளக் காணத்தக்க வகையில் துவிச்சக்கர வண்டிகளுக்கும் டெக்டர்  வண்டிகளுக்கும் பளிச்சிடும் ஸ்டிக்கர்களை  ஓட்டும் நிகழ்வு அண்மையில் இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

ஹருசமே எனும் ஜப்பானிய கடற்படை கப்பல் இலங்கைக்கு வருகை

ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான “DD - 102 ஹருசமே எனும் கப்பல் மூன்று நாள் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்றைய தினம் (டிசம்பர், 10) இலங்கையை வந்தடைந்தது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இலங்கை கடற்படை 69வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

இலங்கை கடற்படை தனது 69வது ஆண்டு நிறைவை இன்று (டிசம்பர். 09)  கொண்டாடுகிறது.