--> -->
செய்தி   பிற செய்திகள்

பிற செய்திகள்

பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

“சுந்தல பூர்ணிகா” எனும் தலைப்பில் எழுதப்பட்ட புத்தகம் பாதுகாப்பு செயலாளரிடம் வழங்கிவைப்பு

ஆஷா மதுதிசருவினால் எழுதப்பட்ட  “சுந்தல பூர்ணிகா” எனும் நாவல் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிடம் பாதுகாப்பு அமைச்சில் வைத்து நவலாசிரியறினால் இன்று (ஜனவரி, 13) கையளிக்கப்பட்டது. 


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய எஸ் ரி எப்பினால் விஷேட நடவடிக்கை பிரிவு

தேசிய பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாபை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் தலைமையகத்தில் 24 மணி நேரமும் செயற்படும் வகையில் விஷேட நடவடிக்கை பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

விமானப் படை விமான விபத்து : அரச பகுப்பாய்வு அறிக்கை சமர்பிக்குமாறு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

ஹப்புத்தலையில் இடம்பெற்ற விமானப் படை விமான விபத்து சம்பவத்திற்கான காரணங்கள் குறித்த அறிக்கைகளை சமர்பிக்குமாறு  அரச பகுப்பாய்வாளர்கள், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு  பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இலங்கை விமானப் படை விமானம் ஹப்புத்தளையில் விபத்து

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான வை-12 ரக விமானம் இன்று (ஜனவரி-03) காலை ஹப்புத்தளை பிரதேசத்தில விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுதந்த ரணசிங்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளராக நியமனம்

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புதிய பணிப்பாளராக மேஜர் ஜெனரல் ஓய்வு சுதந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

சட்டவிரோத குடியேற்றகாரர்கள் 175க்கும் மேற்பட்டோர் கடற்படையினரால் கைது

2019 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்திற்கு நோக்கி பயணிக்கும் இலங்கையை சேர்ந்த சட்டவிரோத குடியேற்றகாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படை மற்றும் பொலிஸ் கூட்டாக செயற்பட வேண்டும் - பதில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா

நாட்டின் ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக் கருவுக்கு அமைய நாட்டினதும் நாட்டு மக்களினதும் அதிகபட்ச பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாக பதில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் மீளாய்வு

ஓய்வுபெற்ற படை வீரர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் மீளாய்வு கூட்டம் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன அவர்களின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் திங்களன்று (டிசம்பர் 30) இடம்பெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரண பொதிகள் அன்பளிப்பு

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது பணியாளர்களின் சுமார் 500க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு அப்பியாச புத்தகங்கள், புத்தகப்பைகள் மற்றும் காலணிகளுக்கான கிப்ட்  வவுச்சர்கள் உள்ளடங்கிய கற்றல் உபகரண பொதிகளை  வழங்கிவைத்தது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் திறமைகளை பறைசாற்றும் இராணுவ பரா விளையாட்டு போட்டிகள்

22வது இராணுவ பரா விளையாட்டு போட்டிகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (டிசம்பர், 27) சுகததாச உள்ளரங்கில் ஆரம்பமானது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பண்டிகை கால கொண்டாட்டங்களில் படையினரும் இணைவு - சிறார்களுக்கும் உதவிக்கரம்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அண்மையில் (டிசம்பர்,24 )இராணுவம் ஏற்பாடு செய்த நிகழ்வின்போது யாழ் பிராந்தியத்திலுள்ள வறிய மாணவர்களுக்கு சுமார் நூறு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இலங்கையில் சுனாமி அனர்த்தத்தின் 15 வருட ஞாபகார்த்த தின நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (டிசம்பர், 26) 15 வருடம் பூர்த்தியடைகின்றது. இதனை முன்னிட்டு தேசிய பாதுகாப்பு தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டதுடன் நாட்டின் 25 மாவட்டங்களிலும் பல்வேறு ஞாபகார்த்த தின நிகழ்வுகளும் சமய அனுஷ்டானங்களும் மேற்கொள்ளப்பட்டன.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

திருமலை கடற்கரை பிரதேசத்தின் சுத்திகரிப்பில் இணைந்துகொண்ட இந்திய கடற்படை தளபதி

இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுடன் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர், 22) திருகோணமலையிலுள்ள  சாண்டி பே கடற்கரை பிரதேசத்தில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களினால் 63 இராணுவ உயரதிகாரிகள் பதவியுயர்வு

முப்படைகளின் முனைஞரும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான மேன்மை தங்கிய  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களின் பரிந்துரைப்பின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால்  இராணுவத்திலுள்ள உயரதிகாரிகள் 63 பேர் இம் மாதம் (16) ஆம் திகதி பதவியுயர்த்தப்பட்டனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

மித்திர சக்தி கூட்டுப் படைப் பயிற்சிகள்

இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தினரிக்கிடையிலான மித்திர சக்தி கூட்டுப் படைப் பயிற்சியின் இறுதிக் கட்ட நடவடிக்கைப் பயிற்சிகள் இந்தியா பூனோயில் சிவனேரி எனும் பிரதேசத்தில் கட்டமைப்பு மற்றும் நடவடிக்கை சவால்கள் போன்றவற்றின் தலைப்புகளில் இடம் பெறுகின்றன.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கிளிநொச்சியில் சாலை விபத்துகளைத் தடுக்க பொலிஸாரினால் சிறப்புத் திட்டம்

இரவு நேரங்களில் தெளிவாக  அடையாளக் காணத்தக்க வகையில் துவிச்சக்கர வண்டிகளுக்கும் டெக்டர்  வண்டிகளுக்கும் பளிச்சிடும் ஸ்டிக்கர்களை  ஓட்டும் நிகழ்வு அண்மையில் இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

ஹருசமே எனும் ஜப்பானிய கடற்படை கப்பல் இலங்கைக்கு வருகை

ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான “DD - 102 ஹருசமே எனும் கப்பல் மூன்று நாள் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்றைய தினம் (டிசம்பர், 10) இலங்கையை வந்தடைந்தது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இலங்கை கடற்படை 69வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

இலங்கை கடற்படை தனது 69வது ஆண்டு நிறைவை இன்று (டிசம்பர். 09)  கொண்டாடுகிறது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கிழக்கு மாணவர்களுக்கு இலவச கல்வி கருத்தரங்கு

கிழக்கு பாதுகாப்பு படைத்  தலைமையகம் இவ்வருடம் க.பொ.தா. சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கிழக்கு  மாணவர்களுக்கு உதவியளிக்கும் வகையில் இலவச கல்வி கருத்தரங்குகளை கடந்த வாரம் நடாத்தியது. மூதூர்  பேர்ள்  கிரான்ட் வரவேற்பு மண்டபத்தில் கடந்த புதன்கிழமை (நவம்பர், 20) ஏற்பாடு செய்யப்பட்ட   இவ் இலவச கல்வி கருத்தரங்கு, கிழக்கு பாதுகாப்பு படைவீரர்களது ஏற்பாட்டில்  இடம்பெற்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பாதுகாப்பு செயலாளர் தலைமையில் பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் சந்திப்பு

பொலிஸ் போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான விஷேட சந்திப்பொன்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்கள் தலைமையில் இன்று (நவம்பர், 22) இடம்பெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இராணுவத்தினரால் ஏற்பாடுசெய்யப்பட க.பொ.தா. சாதாரன தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கில் அதிகளவான மாணவர்கள் பங்கேற்பு

இலங்கை இராணுவத்தினரால் இவ்வருடம்  (2019)  க.பொ.தா. சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கிளிநொச்சி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட  இலவச  உதவிக் கருத்தரங்கில் அதிகளவான மாணவர்கள் கலந்துகொண்டு நன்மையடைந்துள்ளனர்.



பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

நீர் பாதுகாப்பு தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டல் நிகழ்வு

அண்மையில்  (ஒக்டோபர் 18) இலங்கை கடலோர பாதுகாப்பு படையினர் தெஹிவளை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு நீர் பாதுகாப்பு தொடர்பான மற்றுமொரு விழிப்பூட்டல் நிகழ்வொன்றினை  முன்னெடுத்துள்ளனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

மாலி நாட்டில் அமைதிகாக்கும் பணிகளின்போது உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை கையளிப்பு

ஐ. நா.  பலபரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் திட்டத்திற்கு அமைய மாலி நாட்டில் அமைதிகாக்கும் பணிகளில்  ஈடுபட்டிருந்த வேளையில்  உயிரிழந்த இரண்டு இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை நேற்றயதினம் கையளிக்கப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் மற்றும் வெடிபொருட்களைக் கண்டறிவதற்காக பொலிசாரினால் இரண்டு ரோபோக்கள் நிறுத்தி வைப்பு

பொலிஸ் போதைப்பொருள் பிரிவு அதன் வரலாற்றில் முதல் முறையாக இரண்டு புதிய ரோபோக்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தியுள்ளது.