--> -->

மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுதந்த ரணசிங்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளராக நியமனம்

ஜனவரி 02, 2020

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புதிய பணிப்பாளராக மேஜர் ஜெனரல் ஓய்வு சுதந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது நியமனக் கடிதத்தை பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன அவர்களிடமிருந்து இன்று (ஜனவரி 02) பெற்றுக் கொண்டார்.