--> -->

நிகழ்வுகள்

பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

நியூசிலாந்து உயர் உயர்ஸ்தானிகர் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியை சந்தித்தார்

இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் தலைமையிலான  குழுவொன்று இன்று (செப் 21) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்கவைச் சந்தித்தது.



பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

அங்கவீனமுற்ற போர் வீரர்களை புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டார்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொளரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்கள்; இன்று (செப்.14) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள தேசிய போர் வீரர் நினைவுதூபிக்கு மலரஞ்சலி செலுத்தி தேசத்தின் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கண்ணிவெடி அகற்றல் பயிட்சி பெற்ற முதல் இராணுவ பெண்கள் குழுவுக்கு இராணுவ தளபதியினால் சான்றிதழ் வழங்கி வைப்பு

கண்ணிவெடி அகற்றல் பயிட்சி பெற்ற 54 பேர் அடங்கிய முதலாவது இராணுவ பெண்கள் குழுவுக்கு வியாழக்கிழமை (செப். 08) இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இராணுவ தளபதியினால் திறமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

அவுஸ்திரேலிய கூட்டு முகவர் செயலணியின் பிரதிநிதிகள் கடலோரக் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகத்துடன் சந்திப்பு

ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய கூட்டு முகவர் செயலணியின் பிரதிநிதிகள் இலங்கை கடலோரக் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்கவை சந்தித்தனர். இந்த சந்திப்பு மிரிஸ்ஸவில் அமைந்துள்ள கடலோர பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் அண்மையில் (ஆகஸ்ட் 31) இடம்பெற்றது.






பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஜப்பானின் ஓபர்லின் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் டோக்கியோவிளுள்ள J. F. ஓபர்லின் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நேற்று (ஆகஸ்ட் 30) கையெழுத்திடப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இலங்கை விமானப்படை கட்டுநாயக்க தளத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை ஆரம்பிக்கிறது

இலங்கை விமானப்படை கட்டுநாயக்கா தளத்தில் 5kW சூரிய சக்தி அமைப்பை நிறுவி அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் முதல் கட்டத்தை உத்தியோகபூர்வமாக அண்மையில் ஆரம்பித்து வைத்தது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு

பாதுகாப்பு அமைச்சினது ஊழியர்களின் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில்தொழில்நுட்பப் பிரிவின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் திருமதி செனவிரத்னவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது.



பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கழிவு நீர் அடைப்பை அகற்ற இராணுவம் உதவி

இலங்கை இராணுவம் (SLA) நகர சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஏனைய ஊழியர்களுடன் இணைந்து அண்மையில் நாவலப்பிட்டி நகரில் கழிவுநீர் வடிகால் அமைப்பில் ஏற்பட்ட அடைப்பை சீர் செய்ய உதவியது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கிளிநொச்சி மாணவர்கள் மத்தியில் பூப்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் இராணுவம்

இலங்கை இராணுவம் (SLA) கிளிநொச்சியில் உள்ள பாடசாலை இளைஞர்களின் பூப்பந்து திறனை மேம்படுத்தும் வகையில் அண்மையில் வட மாகாண விளையாட்டு வளாகத்தில் உள்ள உள்ளக விளையாட்டரங்கில் பூப்பந்து போட்டியை ஏற்பாடு செய்தது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கணனி கற்கைகள் பீடத்தின் புதிய சஞ்சிகை வெளியீடு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கணனி கற்கைகள் பீடம் அதன் கணனியறிவு தொடர்பான சர்வதேச சஞ்சிகையின் (IJRC) தொகுதி 01ன், இதழ் 02 ஐ சமீபத்தில் வெளியிட்டது.



பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

புதிய பணிப்பாளர் நாயகம் - திட்டமிடல் நியமனம்

பாதுகாப்பு அமைச்சின் புதிய திட்டமிடல் பணிப்பாளர் நாயகமாக திரு. அனுர ரணசிங்க இன்று (ஆகஸ்ட் 15) நியமிக்கப்பட்டுள்ளார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

நல்லதண்ணி – மஸ்கெலியா வீதியை இராணுவத்தினர் சுத்தம் செய்தனர்

அண்மையில் பெய்த அடை மழையை அடுத்து நல்லதண்ணி - மஸ்கெலியா பிரதான வீதியில் பொது மக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மண் மேட்டை இலங்கை இராணுவப் படையினர் அகற்றி போக்குவரத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுத்தனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ உற்பட அவருடன் உயிர்நீத்த போர்வீரர்கள் நினைவு படுத்தப்பட்டனர்

சமகாலத்தின் புகழ்பெற்ற போர் வீரனான லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ உற்பட அவருடன் பயணித்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன,  ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹா, லெப்டினன்ட் கர்னல் எச்.ஆர் ஸ்டீபன், லெப்டினன்ட் கேணல் ஜி.எச். ஆரியரத்ன, லெப்டினன்ட் கேணல் ஒய்.என்.பலிபான, கமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன்ட் கேணல் நளின் டி அல்விஸ், லெப்டினன்ட் கமாண்டர் சி.பி. விஜேபுர மற்றும் படைவீரர் டப்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

ஜின் கங்கையில் அடைக்கப்பட்ட குப்பைகளை இலங்கை கடற்படை அகற்றியது

இலங்கை கடற்படை அண்மையில் (ஆகஸ்ட் 03) ஆற்றின் நீரோட்டத்தை சீராக வைத்திருக்க ஜின் கங்கையின் அகலிய மற்றும் தொடங்கொட பாலத்தின் கீழ் அடைபட்டிருந்த குப்பைகளை நடவடிக்கை எடுத்தது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம்

ஐக்கிய இராச்சியத்தின் பர்மிங்ஹாம் நகரில் நடந்து கொண்டிருக்கும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வட்டு எறிதல் போட்டியில் F42-44/61-64 பிரிவில் 44.20 மீ தூரத்தை பதிவுசெய்து இலங்கை இராணுவத்தின் தேசிய காவல்படையின் (SLNG) பாரா தடகள வீரர் கோப்ரல் பாலித பண்டார வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

அமைச்சின் புதிய மேலதிக செயலாளர் - பாராளுமன்ற விவகாரங்கள், கொள்கை மற்றும் திட்டமிடல் நியமனம்

திருமதி இந்திகா விஜேகுணவர்தன இன்று (ஆகஸ்ட் 03) முதல் பாதுகாப்பு அமைச்சின் பாராளுமன்ற விவகாரங்கள், கொள்கை மற்றும் திட்டமிடல் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

அமைச்சின் புதிய மேலதிக செயலாளர் - பாதுகாப்பு நியமனம்

திரு. ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க நேற்று (ஆகஸ்ட் 01) பாதுகாப்பு அமைச்சின் கூடுதல் செயலாளர்- பாதுகாப்பு பதவிக்கு  நியமிக்கப்பட்டார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பில் கிழக்கில் தேவையுடையோருக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

கிழக்கு பிராந்தியத்தின் தொப்பிகளை, கிளிவெட்டி, கிரில்லாவெளி வெலிகந்தை, சிங்ஹபுர, செவனப்பிட்டிய மற்றும் கட்டுவன்விளை ஆகிய பகுதிகளில் வதியும் 200 தேவையுடைய குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் ரூபா 5000/= பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இலங்கை இராணுவத்தினால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.