--> -->
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மீனவர் ஒருவர் கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டார்.
இலங்கை இராணுவம் தனது 70வது ஆண்டு நிறைவை இன்று (ஒக்டோபர்.10) கொண்டாடுகிறது. இராணுவத்தின் 70வது ஆண்டு நிறைவையொட்டி சர்வமத நிகழ்வுகள் பல இடம்பெற்றன.
அண்மையில் இலங்கை கடலோர பாதுகாப்புபடை நான்கு நாள் உயிர்காப்பு பயிற்சி ஒன்றினை முன்னெடுத்துள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களின் உத்தரவின் பேரில் தெற்கு பிராந்திய கடற்படைப் தளபதியின் மேற்பார்வையுடன், காலியில் உள்ள கலுவெல்ல புனித மரியாள் தேவாலய வருடாந்த திருவிழா தெற்கு கடற்படை கட்டளையக கடற்படை வீரர்களின் பங்கேற்புடன் சனிக்கிழமையன்று (ஒக்டோபர், 05 ) வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
கடற்பரப்பில் நிர்கதியான நிலையில் காணப்பட்ட பிரான்ஸ் நாட்டு கப்பலினை கரைக்கு கொண்டுவர இலங்கை கடற்படையினர் உதவி வழங்கியுள்ளனர்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கற்கை நெறிகள் தொடர்பான தகவல் பெற்றுக்கொள்ளும் நாள் இன்று (ஒக்டோபர், 06) ஆகும்.
இலங்கை இராணுவத்தின் 70வது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட கத்தோலிக்க வழிபாட்டு நிகழ்வுகள் கொழும்பு- 04 பம்பலப்பிட்டி புனித மரியாள் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று (ஒக்டோபர், 04) இடம்பெற்றது.
“கேடீயூ” என பலராலும் அறியப்பட்ட இரத்மலானை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் வருடாந்த பயிற்சி நெறிக்கான மையம் “ஓபன் டே” நிகழ்வு நாளை (ஒக்டோபர், 06) இடம்பெற உள்ளது.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸ் சேவா வனிதா பிரிவினால் விஷேட நிகழ்வொன்று ஒக்டோபர் 01ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
கடலோர பகுதிகள் மற்றும் கடல்சார் சூழலைப் பாதுகாப்பது தனது செயற்பாடுகளில் ஒரு பகுதியாக கருதி, இலங்கை கடலோர பாதுகாப்பு படையினர் கடலோர சுற்றுச்சூழல் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகளை அண்மையில் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் 70வது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய வழிபாட்டு நிகழ்வுகள் கொள்ளுபிட்டி ஜும்மா பள்ளிவாயலில் நேற்று (ஒக்டோபர், 03)இடம்பெற்றது.
கடல் கியூகம்பர் மற்றும் சங்குகள் ஆகியவற்றை சட்டவிரோதமாக வைத்திருந்த மற்றும் கொண்டு சென்ற பலரைக் இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.கடந்த புதன்கிழமை (ஒக்டோபர், 02) கடற்படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் சுண்டிகுளம் பகுதியில் 550 கடல் கியூகம்பர் மற்றும் 04 சங்குகளை வைத்திருந்த மூன்று நபர்களை கைது செய்ததாகவும், ஒரு டிங்கி இழைப் படகு, ஒரு மோட்டார் இயந்திரம் மற்றும் சில மீன்பிடி கருவிகள் கைப்பற்றப்பட்டதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை இராணுவத்தின் 70வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு 13 இலுள்ள ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் விசேட இந்து மத பூஜை வழிபாட்டு நிகழ்வொன்று நேற்று (ஒக்டோபர், 02) இடம்பெற்றுள்ளது.
கணனிகள் மற்றும் பிரிண்டர்கள் அடங்கிய ஒரு தொகுதி தகவல் தொழிநுட்ப சாதனங்கள் தியத்தலாவ இராணுவ கலாபீடத்திற்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் வழங்கி வைப்பட்டுள்ளது.
உலக சிறுவர் தினத்தை (ஒக்டோபர், 01) முன்னிட்டு சிறுவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி செயலகத்தின் ‘ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அறக்கட்டளை நிதியத்திற்கு’ இலங்கை இராணுவத்தினால் நன்கொடை நிதியளிக்கப்பட்டது.
உலக சிறுவர் தினத்தையொட்டி இலங்கை விமானப்படையின் கொழும்பு ரைபல் கிரீன் மைதானத்தில் சிறுவர் தின நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இலங்கை இராணுவத்தின் 70வது ஆண்டு நிறைவையொட்டி இராணுவ கொடிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கும் பிரதான நிகழ்வு அனுராதபுரம் ஸ்ரீ மகா போதியில் இன்று (ஒக்டோபர், 01)
சுற்றுச்சூழலை குறிப்பாக கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கும் பணியின் ஒரு அங்கமாக கடற்படையினரால் கடற்படை கட்டளையகங்கள் மற்றும் அவற்றை அண்மித்துள்ள பகுதிகளில் உள்ள கடற்கரைகளை தூய்மையாக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அண்மையில் வவுனியாவில் உள்ள விமானப்படை வீரர்கள் இப்பிராந்தியத்தின் பின்தங்கிய பாடசாலை ஒன்றுக்கு தேவையான உதவிகளை வழங்கியுள்ளனர்.
கிளிநொச்சியில் உள்ள பொதுமக்களுக்கு வெளிநாட்டு கலை கலாச்சார நிகழ்வுகள் தொடர்பான அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் கிளிநொச்சி பாதுகாப்புப்படை வீரர்களினால் ‘சீனாவின் ஹூபே பாரம்பரிய இசை மற்றும் நடனம்’ எனும் கலாச்சார நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
சீரற்ற வானிலை காரணமாக கடந்த வாரத்தில் கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சியினால் பல நதிகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதுடன் தாழ் நிலப்பகுதிகளில் தற்காலிக வெள்ள நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
இலங்கை இராணுவம் தனது 70 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை அடுத்த மாதம் 10ம் திகதி கொண்டாடவுள்ளது.
அண்மையில் இலங்கை இராணுவத்தினாரல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான “சாதகமான அணுகுமுறைகள் மற்றும் மனப்பான்மை'' எனும் தொனிப்பொருளிலான ஐந்து நாள் கொண்ட தலைமைத்துவ பயிற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் நாட்டின் அனேகமாக இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து நாடு முழுவதும் பதிவாகியுள்ள வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு கடற்படையினரால் உதவிகளை வழங்கப்பட்டு வருகின்றன.