முன்னர் தொடங்கப்பட்ட பயனற்ற முயற்சிகளைப் போலல்லாமல், இம்முறை தீகவாபி தூபியின் முன்னைய பெருமையை விரைவில் எம்மால் கண்டுகொள்ள முடியும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன நேற்று (ஜன. 13) பாதுகாப்பு அமைச்சில் ஊடகங்களிடம் உரையாற்றும் போது உறுதியளித்தார்.
ஜனவரி 14, 2021
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் 59வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரினால் எழுதப்பட்ட 'கோட்டாபய' என்னும் சிங்கள புத்தகத்தின் ஆங்கில பதிப்பும், பாதாள உலக செயற்பாடுகளின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட சிங்கள நாவல் வடிவிலான 'பாத்தாளயோ' எனும் நாவலும் வெளியிட்டு வைக்கப்பட்டன.
செப்டம்பர் 07, 2020
அம்பாறை மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் தளங்களில் உள்ளடங்கும் புராதன பௌத்த விகாரையான தீக்கவாப்பி ஸ்தூபத்தின் புனர்நிர்மானப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு தீக்கவாப்பி நம்பிக்கை நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
ஆகஸ்ட் 29, 2020
மனித உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தும் பேரனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறியும் புதிய முறைமை ஒன்றினை செயல்படுத்தவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
ஆகஸ்ட் 26, 2020
கொழும்பு விலக்கமறியல் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இன்று முதல் (24) பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்த ப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் ( ஒய்வு ) கமல் குணரத்ன தெரிவித்தார்.
ஆகஸ்ட் 24, 2020
எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது நாட்டின் இறைமையையும் நாட்டு மக்களையும் பாதுகாத்து நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
ஆகஸ்ட் 20, 2020
கடந்த காலங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட நில ஆக்ரமிப்பினை தடுத்து நிறுத்துதல் மற்றும் மாவட்ட, பிரதேச மட்டங்களில் கவனத்தில் கொள்ளப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்தல் என்பன தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஆகஸ்ட் 17, 2020
நாட்டின் அபிவிருத்திற்கு தேசிய பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்றாக காணப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
ஆகஸ்ட் 15, 2020
பாதுகாப்பு அமைச்சினை தனது பொறுப்பின் கீழ் வைத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவினை இராஜாங்க அமைச்சராக நியமித்துள்ளார்.
ஆகஸ்ட் 12, 2020
முப்பத்தைந்து அரச நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இவ்வாரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 11, 2020
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த புலானாய்வு துறையை பயன்படுத்திய உலகின் ஒரே நாடு, இலங்கை மட்டுமாகத்தான் இருக்கும் எனபாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
ஆகஸ்ட் 02, 2020
ஒன்பது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை 16, 2020
இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வலுவான தலைமைதத்துவத்தின் கீழ் நாட்டின் கடற்பிராந்தியத்தில் இடம்பெற்ற பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க முடிந்ததாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
ஜூலை 13, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை தணிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தினால் செலவு குறைந்த புதுமையான கண்டுபிடிப்புகள் பல பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நேற்றையதினம் (மே,06) காட்சிக்கு வைக்கப்பட்டது.
மே 07, 2020
பாதுகாப்பு அமைச்சு சுகாதார அமைச்சுடன் இணைந்து கொவிட்-19 என பெயரிடப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களையும் மற்றும் நாட்டின் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களையும் கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
மார்ச் 11, 2020
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு ஆகியன இணைந்து மூன்று வெளிநாட்டு மீன்பிடி இழுவைப் படகுகளில் கடத்திச் செல்லப்பட்ட 400 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 100 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். 25 நாட்களாக இடம்பெற்ற ஒன்றிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போதே மேற்படி போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. நேற்றையதினம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களே இதுவரை கடற் பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் அதிகூடிய அளவாகும்.
மார்ச் 05, 2020
தாய்நாட்டிற்காக உயிர்நீர்த்த படைவீரர்களின் குடும்பங்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்கள் உட்பட 200,000ற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ‘விருசர’ வரப்பிரசாத அட்டைகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
பெப்ரவரி 27, 2020
இலங்கை, ஐ. நா. மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்ந்து செயற்படுதல் என்ற அதன் தொடர்ச்சியான கொள்கையுடன், உயர் ஆணையாளரின் தற்போதைய அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், கள யதார்த்தங்களை இப் பேரவை அங்கீகரிக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் ஆக்கபூர்வமான கலந்துரையாடலொன்றை நடத்த விரும்புவதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இன்றைய அமர்வின் போது அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 27, 2020
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 40/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதில் இருந்து விலகிக்கொள்வதாக இலங்கை அரசு அறிவித்திருந்து. எனினும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்தும், நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி இலங்கை மக்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைவதற்கும் உறுதியுடன் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 26, 2020
இலங்கை இராணுவம் 10 வருடங்களுக்கு முன்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை இராணுவ ரீதியில் முற்றாக தோற்கடித்திருந்த போதிலும், சில தமிழ் அரசியல்வாதிகள் அதன் பிரிவினைவாத கொள்ககையை தமிழ் மக்களிளிடையே பரப்புவதற்கு முயற்சிப்பதாகவும் எனவே அதனை முறியடிக்கும் சவால்கள் தற்ப்பொழுதும் காணப்பட்டுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
பெப்ரவரி 25, 2020
40/1 தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரணையை இலங்கை அரசாங்கம் திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவரான தூதுவர் எலிசபெத் டிச்சி -பிஸ்ல்பெர்கருக்கு விளக்கினார்.
பெப்ரவரி 23, 2020
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடிய இலங்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், வன்முறை அடிப்படையிலான தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்படும் வகையில் புலனாய்வு தகவல் பகிர்வை மேம்படுத்துவதற்கும் துருக்கி எதிர்பார்க்கிறது.
பெப்ரவரி 17, 2020
முன்மொழியப்பட்ட குறிக்கோள்களை அடைவதில் வெளிவாரியாக வழங்கப்பட்டுள்ள கால வரையறை நல்லிணக்க செயல்முறைகளுக்கு இடையூறு விளைவிக்கும் ஏனெனில் அவை களநிலை யதார்த்த நிலைக்கு அப்பால் பட்டவை என அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 14, 2020
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
பெப்ரவரி 14, 2020
தாய்நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற படை வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் விஸ்தரித்து ஒரே கூரையின்கீழ் பல்வேறு சேவைகளை வழங்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் ரணவிருசேவா அதிகார சபை மேலும் மேம்படுத்தப்படும்.
பெப்ரவரி 13, 2020
பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதில் இலங்கையின் வகிபாகம் இன்றியமையாத ஒன்றாகும் என பாகிஸ்தான் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் முஜாஹித் அன்வார் கான் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் இலங்கையுடன்புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாகவும் உறுதியளித்தார்.
பெப்ரவரி 10, 2020
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை வெற்றிகரமாக முறியடிக்கும் செயற்பாடுகளுக்கு புலனாய்வு தகவல்களை பகிர்வதனூடாக முழுமையான ஒத்துழைப்பு வழங்க பாக்கிஸ்தான் உறுதியளித்துள்ளது.
ஜனவரி 31, 2020
பாதுகாப்பு கடைமையில் ஈடுபடுவோருக்குக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்துதல், புதிய பாதுகாப்பு நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் அனுமதி பத்திரங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்த பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனவரி 29, 2020
காணாமல் போனதாக பட்டியலிடப்பட்ட 20,000 பேர் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மேற்கோள் காட்டி ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது.
ஜனவரி 25, 2020
நாரஹன்பிட்டவில் அமைந்துள்ள பொலிஸ் மருத்துவமனையில் நீண்டகாலமாக நிலவிய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய பாதுகாப்பு அமைச்சு முன்வந்துள்ளது.
ஜனவரி 24, 2020
பாடசாலைகளில் மாணவ படையணியை பிரபலபடுத்துவதன் மூலம் ஒழுக்க விழுமியங்களை பேணி சட்டத்தை மதிக்கும் பிரஜைகளை உருவாக்க முடியும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனவரி 23, 2020
சமூக ஊடகங்களில் அவதூறான பதிவுகள் மற்றும் கருத்துக்கள் வெளியிடுவதனை தடுப்பதற்கு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதுடன் சமூக ஊடகங்கள் வாயிலாக வெறுப்புனர்வை பரப்பும் வகையிலான இன,மத ரீதியாக அமைந்த பதிவுகளை உடனடியாக அகற்றும் பொறிமுறையையும் பாதுகாப்பு அமைச்சு அறிமுகப்படுத்த உள்ளது.
ஜனவரி 22, 2020
பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செவதற்காக இந்தியாவினால் இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று (ஜனவரி,18) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
ஜனவரி 18, 2020
விசேடமாக அமைக்கப்பட்ட சட்ட அமுலாக்கள் பிரிவுகளின் உதவியுடன் போதைப்பொருளுடன் தொடர்புபட்ட செயற்பாடுகளை கட்டுப்படுத்த அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 14, 2020
நாட்டின் துரித அபிவிருத்தியை கருத்திற்கொண்டு புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பது அவசியமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனவரி 11, 2020
நோர்வே தூதுவர் ட்ரைன் ஜெரான்லி எஸ்கெடல் (Trine Jøranli Eskedal ) பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (ஜனவரி, 08) சந்தித்தார்.
ஜனவரி 08, 2020
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இன்று (ஜனவரி,07) கொழும்பு 03, கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு கிளைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
ஜனவரி 07, 2020
அரசாங்கத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் கருத்துட்டத்திற்கு அமைய ஒரு தொகை இரப்பர் கையுறைகளை ஹெய்லீஸ் குழுமத்தின் கீழ் செயல்படும் டிப் தயாரிப்பு நிறுவனம் பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவுக்கு இன்று (ஜனவரி,07) கையளித்தது.
ஜனவரி 07, 2020
ஒழுக்க விழுமியங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கக் கூடிய நாடொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்க வேண்டிய தேவை அரசுக்குள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
ஜனவரி 01, 2020
முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக தேசிய பாதுகாப்பை மீள ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
டிசம்பர் 21, 2019
ரணவிரு சேவா அதிகார சபையின் புதிய தலைவராக ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
டிசம்பர் 10, 2019
ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான “DD - 102 ஹருசமே எனும் கப்பல் மூன்று நாள் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்றைய தினம் (டிசம்பர், 10) இலங்கையை வந்தடைந்தது.
டிசம்பர் 10, 2019
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்கள் பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள அகுறேகொட புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதிக்கு இன்று (டிசம்பர், 09) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
டிசம்பர் 09, 2019
''தொழில்துறையில் திட்டமிடப்பட்ட இரசாயனங்கள் முறையான செயல்பாட்டிற்கு இடையூறு விளைவிக்காமல் தொழில்துறை இரசாயனங்கள் பாதுகாப்பாக பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் நோக்கில் தேசிய அதிகாரசபையினை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது '' என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன WWV RWP RSP USP ndc psc MPhil அவர்கள் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 03, 2019
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்கள் இன்று (நவம்பர், 30) தலதா மாளிகையில் அமைந்தள்ள புனித தந்ததாதுவினை தரிசிப்பதற்காக கண்டிக்கு விஜயம் செய்தார்.
நவம்பர் 30, 2019
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கௌரவ. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நேற்று மாலை (நவம்பர், 29) சந்தித்துள்ளார்.
நவம்பர் 30, 2019
பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ. சமல் ராஜபக்ஷ அவர்கள் புதன் கிழமையன்று (நவம்பர், 27) அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நவம்பர் 27, 2019
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (நவம்பர் 18, 2019) அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெளி மகா சேயவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய அவர்கள் முன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
நவம்பர் 18, 2019
ஆனமடுவ, கறுவலகஸ்வெவ பிரதேசத்தில் அமைந்துள்ள சர்வதேச தேரவாத கற்கை நிலையத்தில் இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்றையதினம் ஜனாதிபதி அவர்களினால் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.
நவம்பர் 16, 2019
நாட்டின் தேசிய பாதுகாப்பு, அவசரகால நிலைமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான முக்கிய செய்திகள் பொதுமக்களை விரைவாக சென்றடையச்செய்யும் வகையில் பாதுகாப்பு அமைச்சு ‘MOD ALERTS' எனும் புதிய குறுந்தகவல் சேவையினை ஆரம்பித்துள்ளது.
நவம்பர் 13, 2019
கொழும்பு விகார மஹா தேவி பூங்காவில் உள்ள போர் வீரர்கள் நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற போர் வீரர்கள் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் அணிவிக்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் இன்று (நவம்பர், 10) கலந்து சிறப்பித்தார்.
நவம்பர் 10, 2019
ஸ்ரீ ஜயவர்த்தனபுர, பத்தரமுல்லை பகுதியில் அதிநவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இலங்கை இராணுவத் தலைமையகத்தின் அங்குரார்ப்பன மற்றும் உத்தியோகபூர்வ கையளிக்கும் நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று காலை (நவம்பர், 8) இடம்பெற்றது.
நவம்பர் 08, 2019
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான KDU + பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களினால் உத்தியோக பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
ஒக்டோபர் 31, 2019
பாதுகாப்பு அமைச்சின் கிளைகளுக்கிடையில் இடம்பெற்ற வருடாந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ். கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் நேற்று (26) கலந்து சிறப்பித்துள்ளார்.
ஒக்டோபர் 27, 2019
இலங்கை விமானப்படையினரால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச மாநாடான “கொழும்பு வான் ஆய்வரங்கு - 2019” இன்று (ஒக்டோபர், 24) அத்திட்டிய ஈகிள்ஸ் லேக்ஸைட் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
ஒக்டோபர் 24, 2019
விஷேட அதிரடிப்படை பயிற்சிப் பாடசாலையில் 76வது அடிப்படை பயிற்சிநெறி பூர்த்தி செய்து வெளியேறும் விஷேட அதிரடிப்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வு இன்று (ஒக்டோபர், 05) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
ஒக்டோபர் 05, 2019
இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சியின் இறுதிக்கட்ட பயிற்சி நடவடிக்கைகள் திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் ‘விமர்சன ஈடுபாட்டுடன்’ அரங்கேற்றப்பட்டு நேற்று (செப்டெம்பர், 23)வெற்றிகரமாக நிறைவுற்றது.
செப்டம்பர் 24, 2019
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க ஆகியோர் அட்மிரல் ஒப் த பிலீட் மற்றும் மார்ஷல் ஒப் த எயார்போஸ் என்ற கௌரவ பட்டங்கள் வழங்கி வைக்கும் விஷேட நிகழ்வு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையில் இன்று (செப்டம்பர்,19) இடம்பெற்றது.
செப்டம்பர் 19, 2019
நாட்டின் நவீன வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையாகவும், தெற்காசியாவின் அதி உயர்ந்த தொலைத் தொடர்பு கோபுரமாகவும் திகழும் “தாமரைக் கோபுரம்” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இன்றுமாலை (செப்டம்பர், 16) இடம்பெற்ற நிகழ்வின்போது உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
செப்டம்பர் 16, 2019
இசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களினால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இசை நிகழ்ச்சியான 'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி தாமரைத் தடாக அரங்கில் இன்று மாலை (செப்டம்பர், 14) அரங்கேற்றம் பெற்றது.
செப்டம்பர் 14, 2019
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் 12வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு பாதுகாப்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இன்று (செப்டெம்பர், 11) ஆரம்பமானது. இரு நாட்களைக்கொண்ட இவ் ஆய்வரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.
செப்டம்பர் 11, 2019
நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ள பங்களாதேஷ் கடற்படைக்குச் சொந்தமான பிஎன்எஸ் 'சொமுத்ர அவிஜான்' கப்பலை பார்வையிடுவதற்காக அவர்கள் பாதுகாப்பு செயலாளர், ஜெனரல் எஸ்எச்எஸ்.
செப்டம்பர் 10, 2019
அதிரடிப்படையின் 35ஆவது போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வு கட்டுகுருந்த அதிரடிப்படை பயிற்சி கல்லூரியில் இன்று (செப்டெம்பர், 1) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
செப்டம்பர் 01, 2019
பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.defence.lk இன்று (ஆகஸ்ட்,26)ம் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற வைபவத்தின்போது பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களினால் உத்தியோகபூர்வமாக மீள அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 26, 2019
எதிர்வரும் பெல்லன்வில பெரஹர உத்சவத்திற்கான பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடும் விஷேட கூட்டம் ஒன்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் தலைமையில் இன்று (ஆகஸ்ட், 23 ) இடம்பெற்றது.
ஆகஸ்ட் 23, 2019
இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல், முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் இருந்து தனக்கான ஆணையதிகாரத்தினை பெற்றுக்கொள்ளும் நிகழ்வு இன்று (ஆகஸ்ட், 22) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.
ஆகஸ்ட் 22, 2019
புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் எல்எச்எஸ்சீ சவேந்திர சில்வா டப்டப்வி ஆர்டப்பி ஆர்எஸ்பி வீஎஸ்வீ யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி அவர்கள், இராணுவ தலைமையகத்தில் இன்று (ஆகஸ்ட், 21) இடம்பெற்ற வைபவத்தின் போது தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆகஸ்ட் 21, 2019
ஹார்ட் டு ஹார்ட் நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை சந்தித்தனர்.
ஆகஸ்ட் 20, 2019
இலங்கை கடலோர பாதுகாப்பு படையினரால் பொதுமக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் உயிர்காப்பு கருத்தரங்கு தொடர்கள் அண்மையில் கம்பஹா மாவட்டத்தில் நடாத்தப்பட்டது.
ஆகஸ்ட் 13, 2019
ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக அதனுடன் தொடர்புடைய பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (ஆகஸ்ட், 08) சந்தித்தனர்.
ஆகஸ்ட் 09, 2019
நாளை ஆரம்பமாகவுள்ள எசல பெரஹெர கலாச்சார நிகழ்வுக்கான அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 04, 2019