--> -->

நிகழ்வுகள்


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு கடற்படையினரால் கரையோர சுத்திகரிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான திரு. சாகல ரத்நாயக்க மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக இலங்கை கடற்படையினரால் செப்டம்பர் 16ஆம் திகதி துறைமுக நகரப் பகுதியின் கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இலங்கை சிவில் பாதுகாப்புத் திணைக்களம் தனது 17வது ஆண்டு
நிறைவைக் கொண்டாடுகிறது

சிவில் பாதுகாப்புத் திணைக்களம் தனது 17வது ஆண்டு நிறைவை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் சேனக பியான்வில தலைமையில் அதன் தலைமையக வளாகத்தில் செப்டம்பர் 13ஆம் திகதி கொண்டாடியது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இலங்கை விமானப்படையின் இலக்கம் 2 போக்குவரத்து விமானப் படை தனது 66வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் 01ஆம் திகதி இலங்கை விமானப்படைக்கு தனித்துவமான பணியைச் செய்யும் இலக்கம் 2 கனரக போக்குவரத்துப் படைப்பிரிவின் 66வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இந்த படைப்பிரிவு 1957ஆம் ஆண்டு செப்டெம்பர் 1ஆம் திகதி இலங்கை விமானப்படை கட்டுநாயக்கவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இராணுவத்தினரால் யாழ்பாண சாக்கோட்டை கடற்கரை சுத்தம்

யாழ்பாணம் பாதுகாப்புப்படை தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் இராணுவப் படையினர் அண்மையில் யாழ்ப்பாணம் சாக்கோட் கடற்கரையை பாதுகாக்கும் நோக்கில் சுத்தப்படுத்தினர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இராணுவ மருத்துவமனையின் லெப்டினன் கேணல் (டாக்டர்) கே. சுதர்ஷன் அவர்களுக்கு அமெரிக்க விருது

உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக நிறை கொண்ட சிறுநீரகக் கல்லை அகற்றி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த கொழும்பு இராணுவ மருத்துவமனையின் வைத்திய நிபுணர் லெப்டினன் கேணல் (டாக்டர்) குகதாஸ் சுதர்ஷன் அவர்கள் புதன்கிழமை (ஓகஸ்ட் 23) அமெரிக்க ஐக்கிய ஆராய்ச்சி பேரவையினால் அமெரிக்கவின் ஆண்டின் சிறந்த சிறுநீரக மருத்துவர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் சேனக பியன்வில பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை இன்று (ஆகஸ்ட் 23) கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் சேனக பியன்வில பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இராணுவத்தினரால் முல்லைத்தீவு மக்களுக்கு கண் சிகிச்சை முகாம் மற்றும் மூக்குகண்ணாடி வழங்கல்

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவு படையினரால் ஞாயிற்றுக்கிழமை (13 ஓகஸ்ட்) உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் கண் மருத்துவ சிகிச்சை முகாமின் போது பல்வேறு பார்வை குறைபாடுகள் மற்றும் கண் நோய்களால் பாதிக்கப்பட்ட சுமார் 464 பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளைப் பெறுவதற்கான அரிய வாய்ப்பு கிடைத்தது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

ஒஸ்டின் பெர்னாண்டோ தேசிய பாதுகாப்பு கல்லூரியில் உரையாற்றினார்

ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்கள் முப்படை மற்றும் போலீஸ் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட தேசிய பாதுகாப்புக் கல்லூரி மாணவர்களுக்கு புவிசார் அரசியல் மற்றும் மூலோபாயம் பற்றிய முக்கியமான விரிவுரையை அண்மையில் ஆற்றினார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பின் மூலம் மாங்குளம் பாடசாலை மாணவர்களுக்கு நூலகப் புத்தகங்கள் அன்பளிப்பு

மாங்குளம் மகா வித்தியாலயம் மற்றும் சண்முகரத்தினம் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் றோயல் கல்லூரியின் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பின் மூலம் நூலகப் புத்தகங்களை நன்கொடையாகப் பெற்றுக்கொண்டனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

சீனாவில் நடைபெற்ற ‘ஷார்ப் பிளேட் -2023’ துப்பாக்கி சுடும் போட்டியில் இலங்கை இராணுவத்திற்கு ‘சிறந்த குழுப்பணி’ விருது

சீனாவின் உரும்கியில் சீன மக்கள் ஆயுதப் பொலிஸ் (PAP) படையின் பயிற்சி தளத்தில் ஜூலை 9-16 திகதிகளில் நடைபெற்ற ‘ஷார்ப் பிளேட்-2023’ சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் இலங்கை இராணுவ துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு சிறந்த குழுப்பணிக்கான விருது வழங்கப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

ஜப்பான் கடற்படை பிரதிநிதிகள் பதில் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ
பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்தனர்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் (JMSDF) பிரதிநிதிகள் குழுவொன்று (ஜூலை 21) வெள்ளிக்கிழமை  பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

துருக்கி தூதுவர் பதில் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தார்

இலங்கைக்கான துருக்கியின் தூதுவர் அதிமேதகு டமெட் ஷெகர்ஜியளு, பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை இன்று (ஜூலை 21) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இலங்கை விமானப்படையினரால் இரணைமடுவில்
விஷேட சமூக சேவைகள் திட்டம் முன்னெடுப்பு

இரணைமடு பகுதியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் அண்மையில் கிளிநோச்சி கல்மடுநகர் ஆரம்பப் பாடசாலையில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் மற்றும் பிள்ளைகளுக்கான பாடசாலை சீருடைகள் இலங்கை விமானப்படையினரால் வழங்கி வைக்கப்பட்டன.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

‘கொழும்பு திறந்தவெளி வில்வித்தை சர்வதேசப் போட்டி’நிகழ்வில்
பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

தியகம மகிந்த ராஜபக்ச மைதானத்தில் இன்று (16) இடம்பெற்ற கொழும்பு திறந்தவெளி வில்வித்தை சர்வதேச போட்டி நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேலும் ஊக்குவிக்கும்
கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2023

இந்து சமுத்திர பிராந்தியத்தில் விரிவான மற்றும் ஒன்றோடொன்று இணைந்த பாதுகாப்பு கட்டமைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட முத்தரப்பு 7வது கொழும்பு பாதுகாப்பு மாநாடு நேற்று (12 ஜூலை 2023) இடம்பெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை தளபதி நியமனம்

இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனதிபதியும்  ஆயுதப்படை பிரிவின் சேனாதிபதியுமான  அதிமேதகு .ரணில் விக்ரமசிங்க அவர்களின் அனுமதியுடன் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களினால்  புதிய விமானப்படை தலைமை தளபதியாக  எயார் வைஸ்  மார்ஷல்  ஆர்.எஸ் விக்ரமரத்ன அவர்களுக்கு  கடந்த 2023 ஜூலை 09ம்  திகதி  நியமன கடிதம் கையளிக்கப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

புதிய விமானப்படைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவை சந்தித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

புதிய விமானப்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை மாரியாதை நிமித்தம் இன்று (ஜூலை 06) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பாகிஸ்தானிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

கொழும்பில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயதில் பாதுகாப்பு ஆலோசகராக கடையாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள கேர்ணல் முஹம்மட் சப்தர் கான், இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இராணுவத்தினரால் முல்லைத்தீவைச் சேர்ந்த வறிய குடும்பத்திற்கு வீடு நிர்மாணிப்பு

முல்லைத்தீவு வள்ளுவர்புரத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று அண்மையில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன அவர்கள் கலந்துகொண்ட நிகழ்வின் போது தகுதியான குடும்பம் ஒன்றிற்கு வழங்கி வைக்கப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பருத்தித்துறை கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்தில்
இராணுவப் படையினர் இணைந்தனர்

இலங்கை இராணுவ (SLA) துருப்புக்கள் பருத்தித்துறை பிரதேச மக்களுடன் இணைந்து சத்கோட்டை மற்றும் ஊறணி கடற்கரைப் பகுதியை அண்மையில் சுத்தப்படுத்தினர்.