செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (RDFCSC) தூதுக்குழு தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்திற்கு விஜயம்

ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (RDFCSC) கல்வித் துறைத் தலைவர் கேர்ணல் லௌசேன் செங்கிமானா இங்காபைரே தலைமையிலான தூதுக்குழு செவ்வாய்க்கிழமை (பெப்ரவரி 11) பத்தரமுல்லையில் உள்ள தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்திற்கு (INSS) விஜயம் செய்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இரு தரப்பு பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தும் பொருட்டு இலங்கை- இந்திய
பாதுகாப்பு செயலாளர்களுக்கு இடையிலான சந்திப்பு

இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு), இந்திய பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங்கை (பெப்ரவரி 11) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி
தூதுக்குழு பாதுகாப்பு அமைச்சசுக்கு விஜயம்

ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (RDFCSC) கல்வித் துறைத் தலைவர் கேர்னல் லௌசேன் செங்கிமானா இங்காபைரே தலைமையிலான தூதுக்குழு இன்று (பெப்ரவரி 11) கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்திற்கு விஜயம் செய்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் கடற்படை தலைமையகத்திற்கு விஜயம்

தேசிய வளர்ச்சி மற்றும் கொள்கை செயல்படுத்தலை ஆதரிப்பதில் கடற்படை வீரர்களின் முக்கிய பங்கையும் அவர் நினைவுகூர்ந்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பிரதி பாதுகாப்பு அமைச்சர்
பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமனம்

2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இன்று (பிப்ரவரி 10) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் இத்தாலிய கடற்படைக் கப்பல் அன்டோனியோ மார்செக்லியாவிற்கு விஜயம் செய்தார்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று மாலை (பெப்ரவரி 07) இத்தாலிய கடற்படைக் கப்பல் அன்டோனியோ மார்செக்லியாவை பார்வையிட விஜயம் செய்தார். இக்கப்பல் புதன்கிழமை (பெப்ரவரி 05) இலங்கையை வந்தடைந்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

‘சுத்தமான இலங்கை’ திட்டத்தின் கீழ் பேரா ஏரியில் முப்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரால் சுத்திகரிப்பு

அரசாங்கத்தின் தொடர்ச்சியான 'சுத்தமான இலங்கை' முயற்சியின் ஒரு பகுதியாக, முப்படைகளும் சிவில் பாதுகாப்பு படையினர் (CSD), கொழும்பு மாநகர சபை (CMC) மற்றும் மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபை இணைந்து இன்று (பெப்ரவரி 6) காலை பேரா ஏரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுத்திகரிப்பு பணியை மேற்கொண்டனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Royal Australian Naval Academy இல் நீரியல் அளவீட்டு பாடநெறியில் சிறந்த மாலுமிக்கான 'DUX' விருதை கடற்படை வீர்ர் ஆர்பிஜி சிந்தக வென்றார்

Royal Australian Naval Academy இல் 2024 செப்டெம்பர் 23 முதல் டிசம்பர் 13 வரை நடைபெற்ற அடிப்படை நீரியல் அளவீட்டு பாடநெறியில் பங்கேற்ற இலங்கை கடற்படையின் ஆர்பிஜி சிந்தக XS 114053 மாலுமி அந்த பாடநெறியின் சிறந்த மாலுமிக்கான 'DUX' விருதையும் வெனின் நினைவுப் பரிசையும்(WAINING MEMORIAL PRIZE) வென்றார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் நாயகம்
பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் (SLRCS) பணிப்பாளர் நாயகம் கலாநிதி மகேஷ் குணசேகர, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) திங்கட்கிழமை (பெப்ரவரி 03) அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
ஆற்றிய முழுமையான உரை

இம்முறை நாம் சிறப்பான சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். கடந்த காலத்தை பார்த்து சுதந்திர தினத்தை கொண்டாடாமல், இம்முறை எதிர்காலத்தை நோக்கியதாகவும், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் நாட்டின் மத்தியிலும் வாழும் மக்கள் எதிர்கால வளமான இலங்கை நாடு, நவீன இலங்கை தேசம் ஒன்றிற்காக கனவு காணும் தருணத்திலேயே நாம் இன்று சுதந்திரத்தை கொண்டாடுகிறோம்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய விமானப்படைத் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

புதிதாக நியமிக்கப்பட்ட விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 03) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாலத்தீவு தூதகரத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை
பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

இலங்கையிலுள்ள மாலத்தீவு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ஹசன் அமீர், இன்று (பிப்ரவரி 03) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பங்களாதேஷ் கடற்படைக் கப்பலை பார்வையிட
பாதுகாப்பு செயலாளர் விஜயம்

நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ள பங்களாதேஷ் கடற்படைக்குச் சொந்தமான PNS 'சொமுத்ர ஜோய்' கப்பலை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கொழும்பு துறைமுகத்திற்கு வெள்ளிக்கிழமை மாலை (ஜனவரி 31) விஜயம் செய்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புத்தக வெளியீட்டு விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து கொண்டார்

சனிக்கிழமை (பெப்ரவரி 1) கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக (KDU) கேட்போர்கூடத்தில் நடைபெற்ற ஜெனரல் ஜெரி ஹெக்டர் டி சில்வா (ஓய்வு) எழுதிய 'லவ் அண்ட் லூர் ஆஃப் தி வைல்ட்ஸ்' (Love and Lure of the Wilds) என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.