--> -->

எமது ஆழ்ந்த அனுதாபம்

ஏப்ரல் 24, 2024

மலேசியாவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பு.

மலேஷியாவின் வடக்கு லுமுட் பகுதியில் இடம்பெற்ற கோரமான கடற்படை ஹெலிகொப்டர் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பில் மலேசிய மன்னர், பிரதமர் மற்றும் அன்நாட்டு மக்களுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், ஒட்டுமொத்த மலேசிய மக்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.