‘சவால்களை வெற்றி கொண்ட வளமான நாளையும் சுபீட்சமான தாய்நாடும்” என்ற தொனிப் பொருளில் 74 ஆவது சுதந்திர தினம் இன்று (பெப்ரவரி, 04) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது.

பெப்ரவரி 04, 2022