பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவும் நோக்கோடு உலகளாவிய ரீதியில் பங்களிப்பு செய்யக்கூடியதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை உருவாக்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

மே 17, 2023