--> -->

மார்ச் 20ம் திகதி முதல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் 11,607 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 2878 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஏப்ரல் 03, 2020