--> -->

மேலும் ஐவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 335 ஆக பதிவாகிய அதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 23, 2020