--> -->

நாட்டில் கொவிட் – 19 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளதுடன், குணமடைந்து வீடுதிரும்பியோரின் எண்ணிக்கை 139 ஆக உயர்வடைந்துள்ளது.

ஏப்ரல் 30, 2020