--> -->

நேற்றைய தினம் (31) புதிதாக அடையாளங் காணப்பட்ட 37 தொற்றாளர்களுடன் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,049 ஆக அதிகரித்துள்ளது.

செப்டம்பர் 01, 2020