--> -->

நேற்றைய தினம் (3) வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் புதிதாக பதிவாகியதையடுத்துகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,111 ஆக உயர்வடைந்துள்ளது.

செப்டம்பர் 04, 2020