--> -->

நேற்றைய தினம் (09) வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் புதிதாக அடையாளம்காணப்பட்டதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,147 ஆக உயர்வடைந்துள்ளது.

செப்டம்பர் 10, 2020