--> -->

நேற்றைய தினம் (11) வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 14 பேர் புதிதாக அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,169 ஆக அதிகரித்துள்ளது.

செப்டம்பர் 12, 2020