--> -->

நேற்றைய தினம் (14) வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 28 பேர் புதிதாக அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,262 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக பதிவாகியுள்ளது.

செப்டம்பர் 15, 2020