--> -->

உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என அரசாங்கம் வேண்டுகோள்

ஒக்டோபர் 09, 2020

சமூக ஊடக வலைத்தளங்தளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான  பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என அரசாங்கம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசாங்கத்தின் பிரதான ஊடகங்களான ஜனாதிபதி ஊடகப் பிரிவு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக அனைத்து உண்மையான தகவல்களும் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.