--> -->

​நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 121 பேர் புதிதாக அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,475 ஆக அதிகரித்துள்ளது. (ஒட் 17)

ஒக்டோபர் 18, 2020