--> -->

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மூன்று பேர் உய்ரிழந்துள்ளதுடன், மேலும் 703 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 28,580. ஆக அதிகரித்துள்ளது.

டிசம்பர் 08, 2020