--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இரண்டு பேர் உய்ரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான மேலும் 643 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 34,121 ஆகவும் அதிகரித்துள்ளது.(டிசம்பர் 15)

டிசம்பர் 16, 2020