--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நான்கு பேர் உய்ரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான மேலும் 674 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 41,054 ஆகவும் அதிகரித்துள்ளது. (டிசம்பர் 27)

டிசம்பர் 28, 2020