--> -->

பயங்கரவாதிளை அடையாளம் காணுவதற்கு மக்களது உதவி கோரல்

ஏப்ரல் 26, 2019

உதிர்த்த ஞாயிறு தினமான (21) ஆம் திகதி கொழும்பு மற்றும் வேறு நிலையங்களில் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஆறு நபர்களை அடையாளம் காணுவதற்கு பொலிஸ் தலைமையகத்தினால் மக்களது ஒத்தழைப்பை நாடுகின்றார்கள் ஆகையால் இவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்கவும்.

0718591771

0112422176

0112395605