--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நான்கு பேர் உய்ரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான மேலும் 458 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 81,466 ஆகவும் அதிகரித்துள்ளது. (பெப்ரவரி 24)

பெப்ரவரி 24, 2021