--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இரண்டு பேர் உய்ரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான மேலும் 177 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 93,771 ஆக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 07, 2021