--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக 228 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 94,563 ஆக அதிகரித்துள்ளதுடன்,மரண எண்ணிக்கை இரண்டாக பதிவாகியுள்ளது.(ஏப்ரல் 09)

ஏப்ரல் 10, 2021