--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக 283 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 95,131 ஆக அதிகரித்துள்ளதுடன்,மரண எண்ணிக்கை இரண்டாக பதிவாகியுள்ளது.(ஏப்ரல் 11)

ஏப்ரல் 12, 2021