--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக 226 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 95,620 ஆக அதிகரித்துள்ளதுடன், எவ்வித மரணமும் பதிவாகிவில்லை. (ஏப்ரல் 13)

ஏப்ரல் 14, 2021