--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக எட்டு பேர் உய்ரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான மேலும் 1,111 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 103,487 ஆக அதிகரித்துள்ளது. (ஏப்ரல் 27)

ஏப்ரல் 28, 2021