--> -->

மேலும் பதின் மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்

மே 12, 2021

கொழும்பு, கம்பஹா, காலி, இரத்னபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள பதின் மூன்று பகுதிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (மே 12) அறிவித்தார்.

இதற்கமைய, தனிமைப்படுத்தலின் கீழ் அறிவிக்கப்பட்ட பகுதிகள் பின்வருமாறு;

கொழும்பு மாவட்டம் பிலியந்தலை பொலிஸ் பிரதேசம்

  •  கொலமுன்ன கிராம சேவகர் பிரிவு
  •  மாம்பே மேற்கு கிராம சேவகர் பிரிவு

கம்பஹா மாவட்டம் மஹபாகே பொலிஸ் பிரிவு

  •  எல்பிட்டவில நவம் மஹர
  •  மகுல் பொக்குன வீதி

காலி மாவட்டம் இமதுவ பொலிஸ் பிரிவு

  •  திக்கும்புற கிராம சேவகர் பிரிவு

அஹங்கம பொலிஸ் பிரிவு

  •   அடனிகித

இரத்தினபுரி மாவட்டம் பெல்மடுல்ல மற்றும் கஹவத பொலிஸ் பிரிவு

  •   சன்னஸ்கள
  •   கொடகஸ்வின்ன
  •   கொடகம
  •   கொட்டஞ்சே இல.03 பகுதி

அம்பாந்தோட்டை மாவட்டம் சூரியவெவ பொலிஸ் பிரிவு

  •   சூரியவெவ நகரம்

கேகாலை மாவட்டம் புலத்கொஹுபிட்டிய  போலிஸ் பிரிவு

  •   உடபொத்த
  •   கெந்தவெவ