--> -->

தடுப்பூசி ஏற்றும் பணிகளுக்கு கடற்படையினர் உதவி

மே 12, 2021

அரசாங்கத்தின் கோவிட் -19 தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில்  கடற்படை சினோஃபார்ம் தடுப்பூசியை அரசு மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது.

கம்பாஹா மாவட்டத்திற்குள் நேற்று (மே 11) இரண்டு இடங்களில் அந்தந்த சுகாதார அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கடற்படை ஒத்துழைப்பு  வழங்கியது.