--> -->

புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள் அறிவிப்பு

மே 13, 2021

கொழும்பு, கம்பஹா, காலி, இரத்னபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் தனிமைப்படுத்தல் இதிலிருந்து விடுவிக்க பட்டுள்ளதாகவும் மேலும் சில பகுதிகள்  உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய, தனிமைப்படுத்தலின் கீழ் அறிவிக்கப்பட்ட பகுதிகள் பின்வருமாறு ;

கம்பஹாமாவட்டம் ( திவுலபிட்டிய பொலிஸ் பிரிவு )

  • பலுகஹவெல கிராம சேவகர் பிரிவு

காலி மாவட்டம் (அஹங்கம பொலிஸ் பிரிவு )

  • கரந்துகொட
  • கொவியபன
  • கஹவன்னகம
  • தொம்மன்னகொட

 காலி மாவட்டம் (ஹபாரதுவ பொலிஸ் பிரிவு )

  • லனுமோதர
  • பொனவிஸ்த
  • கட்டுகுருந்த

இரத்தினபுரி மாவட்டம் (பல்மடுல்ல பொலிஸ் பிரிவு)

  • தெனவக பதகட
  • திப்பிட்டிகல

இரத்தினபுரி மாவட்டம் (குருவிட்ட பொலிஸ் பிரிவு) குருவிட்ட

  • தெல்கமுவ நகர பகுதி

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்

கொழும்பு,  அம்பாறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள கீழ்வரும் பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

கொழும்பு மாவட்டம் (பாதுக்க பொலிஸ் பிரிவு)

  • உக்கல்ல

அப்பாறை மாவட்டம் (தெஹியத்தகண்டி பொலிஸ் பிரிவு)

  • தெஹியத்தகண்டி

நுவரெலியா மாவட்டம் (ஹட்டன் பொலிஸ் பிரிவு)

  • போடைஸ் வத்த கோணகல்ல பிரதேசம்
  • போடைஸ் வத்த 30 ஏக்கர் பிரதேசம்