--> -->

அக்குரஸ்ஸ வைத்தியசாலை வார்டு கொவிட்-19 நோயாளர்களை பராமரிக்கும் வகையில் இராணுவத்தினரால் மேம்படுத்தப்பட்டது

ஜூன் 01, 2021

அக்குரஸ்ஸ வைத்தியசாலை வார்டு ஒன்றினை கொவிட் - 19 தொற்றுக்குள்ளான 75 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றிடு செய்து , அதை அண்மையில் வைத்தியசாலை அதிகாரிகளிடம்  வழங்கினர். இந்த செயற்பாடு இலங்கை இராணுவத்தின் 3வது ஜெமுனு வாட்ச் மற்றும்  பொறியியலாளர் சேவை படையணி வீரர்களால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.