--> -->

முழங்காவில் மற்றும் நாச்சிக்குடா நகரங்கள் இராணுவத்தினரால் தொற்று நீக்கம்

ஜூன் 04, 2021

நாட்டில் கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கூடும் இடங்களை தொற்று நீக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கமைய முழங்காவில் பொலிஸ், பொது சுகாதார பிரிசோதகர்கள் மற்றும் பிரதேச சபை இராணுவத்தினருடன் இணைந்து முழங்காவில் மற்றும் நாச்சிக்குடா நகரங்களை தொற்று நீக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.

இராணுவத்தின் 19-வது மற்றும் 17வதுஇலேசாயுத காலாட்படை வீரர்கள் தோற்று நீக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.