--> -->

கல்வி முகாமையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இராணுவத்தினரால் தடுப்பூசியேற்றம்

ஜூலை 09, 2021

ஆசிரியர்களுக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, இலங்கை இராணுவ மருத்துவ குழுக்கள் அண்மையில் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் 350 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தடுப்பூசியேற்றப்பட்டன.

தேசிய கல்வி நிறுவகம், கல்வி முகாமையாளர்கள், ஆசிரியர் கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, பாடசாலை பாடத்திட்டங்களை வடிவமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் கல்வி கொள்கை ஆராய்ச்சி நடத்துதல் ஆகியவற்றுக்கு  பொறுப்பாக உள்ள நிறுவனமாகும்.

Tamil