--> -->

தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வகையில் யாழ் நகரத்தில் இராணுவத்தினரால் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெப்பு

ஜூலை 19, 2021

கொவிட்-19 தொற்றுநோய் மேலும் பரவலடைவதை தடுக்கும் வகையில் இராணுவத்தினால் யாழ் நகரம் சுத்தம் செய்யும் மற்றும் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.