--> -->

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ் கோட்டேகொட (ஓய்வூ) டப்டப்வீ ஆர்டப்லிவ்பீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களினால் வெளியிடப்பட்ட அறிவித்தல்

ஜூன் 27, 2019

நாட்டில் இயல்பு நிலையை மீண்டும் ஏற்படுத்தல் எனும் அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமையவாக உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலின் பின்னர் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல், நாட்டின் இறைமை மற்றும் ஆள்புல வலிமையினை பாதுகாத்தல் ஆகியவற்றினை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.