--> -->

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊடரங்கு சட்டம் நாளை காலை 6.00 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்படும்.

மார்ச் 26, 2020