--> -->

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாக சட்ட வல்லுநர் ராஜா குணரத்ன நியமனம்

ஏப்ரல் 08, 2020

மனிதாபிமான சட்ட வல்லுநர் ராஜா குணரத்ன,  அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாக  நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதம்,  பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவினால்  வழங்கப்பட்டது.

திரு. ராஜா குணரத்ன, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்திற்கான பீடாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.