--> -->

தனிமைப்படுத்தும் செயற்பாடுகளுக்காக இரத்தினபுரி நகரிலுள்ள 67 நபர்கள் தியத்தலாவை இராணுவ தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 09, 2020