--> -->

புத்தளத்தில் 260 லீட்டர் சட்டவிரோத மதுபானம் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

ஏப்ரல் 10, 2020

சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த சந்தேக நபரை கைதுசெய்த கடற்படையினர் அதற்கு பயபடுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இச்சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக புத்தளம் பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.