--> -->

இன்றைய தினம், ஊரடங்கு சட்ட விதிகளை மீறிய 588 பேர் பொலிஸாரினால் கைது

ஏப்ரல் 22, 2020
  • 132 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது

ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள வேளையில் அதனை மீறிய குற்றத்தின் பேரில் 588 பேர் இன்று கைது கைது செய்யப்பட்டுள்ளதுடன் 132 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மார்ச் 20ஆம் திகதி முதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்ட விதிகளை மீறியதன் பேரில் 35,321 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 9015 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.