--> -->

புனானி தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 16 பேர் உதடுகளுக்கு அனுப்பிவைப்பு

ஏப்ரல் 23, 2020

புனானி தனிமைப்படுத்தல் மையத்தில் மூன்று வாரகால தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட 16 பேர் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட முன்னர் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன். தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்ததை உறுதிப்படுத்தும் சான்றிதல்களும் வழங்கி வைக்கப்பட்டது.

வீடு திரும்பும் குறித்த நபர்களுக்கான மதிய உணவுப் பொதிகள், தண்ணீர் போத்தல்கள் மற்றும் மாத்தறை ஹக்மன பிரதேசத்தில் உள்ள அவர்களின் வீடுகளுக்கான போக்குவரத்து என்பனஇலங்கை இராணுவத்தினரால் வழங்கப்பட்டது.