--> -->

மேலும் 35 பேரின் தனிமைப்படுத்தும் காலம் நிறைவு

மே 02, 2020

தம்மின தனிமைப்படுத்தும் நிலையத்திலிருந்த சுமார் 35 பேர் 14- கட்டாய தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்து தமது வீடுகளுக்கு இன்று (மே 01) திரும்பியுள்ளனர்.

குறித்த நபர்கள் அனைவரும்  21 நாட்கள்  கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தளுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை இராணுவத்தினால் நிருவகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குறித்த நபர்கள் உரிய முறையில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டு தனிமைப்படுத்தளுக்கான சான்றிதள்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.